12
அதுகொண்டு, நனங்ங பெருமெ ஹளத்தெ ஒந்தும் இல்லெ; எந்நங்ஙும், தெய்வ நனங்ங அறிசிதா காரெயும், நனங்ங காட்டிதந்தா காரெயும் உட்டல்லோ? இனி அதனபற்றி பெருமெ ஹளத்தெ ஆக்கிருசுதாப்புது. 2 ஏசுக்கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ உள்ளா ஒப்பன நனங்ங கொத்துட்டு; ஹதனாக்கு வர்ஷதமுச்செ தெய்வ அவன மூறாமாத்த ஆகாசட்ட கொண்டுஹோத்து; அவங், ஈ சரீரத்தோடெ ஹோதனோ, சரீர இல்லாதெ ஹோதனோ ஹளி நனங்ங கொத்தில்லெ; எந்நங்ங தெய்வாக கொத்துட்டு. 3 எந்நங்ங, அவங் சரீரத்தோடெ ஹோதனோ, சரீர இல்லி புட்டட்டு ஹோதனோ ஹளி நனங்ங ஒட்டும் கொத்தில்லெ; தெய்வாக மாத்தறே கொத்தொள்ளு. 4 அல்லி இப்பாக்க, மனுஷம்மாரிக மனசிலுமாடத்தெ பற்றாத்த பாஷெத கூட்டகூடுதன, அவங் கேட்டாங். 5 அவனபற்றி மாத்தறே நனங்ங பெருமெ ஹளத்தெஒள்ளு; எந்நங்ங நன்னபற்றி பெருமெ ஹளுக்கிங்ஙி, நன்னகொண்டு கீவத்தெ பற்றாத்த காரெதபற்றி அல்லாதெ நனங்ங பெருமெ ஹளத்தெ ஒந்தும் இல்லெ. 6 அந்த்தெ நா பெருமெ ஹளிதங்ஙும், அது புத்திகொறவல்ல; ஏனாக ஹளிங்ங, நா ஹளுது சத்திய தென்னெயாப்புது; எந்நங்ஙும், நன்ன பாயெந்த கேளா வாக்கினும், நன்ன காம்புதனும் காட்டிலும், நன்னபற்றி ஒப்புரும் பெருமெ பிஜாருசத்தெ பாடில்லெ ஹளிட்டு நா பெருமெ ஹளத்தெ நில்லுதில்லெ. 7 தெய்வ நனங்ங அறிசிதா காரெயாளெ நா பெருமெ ஹளாதிப்பத்தெ பேக்காயி, தெய்வ நன்ன சரீரதாளெ முள்ளு குத்தா ஹாற ஒந்து பேதெனெ தந்துஹடதெ; நன்ன பேதெனெபடுசத்தெபேக்காயி செயித்தானு ஹளாயிச்சா ஒந்து தூதன ஹாற ஹடதெ; நா பெருமெ காட்டாதிப்பத்தெ பேக்காயாப்புது அந்த்தெ சம்போசுது. 8 அது நன்னபுட்டு நீஙிஹோப்பத்தெ பேக்காயி, நா மூறுபரச எஜமானனகூடெ கெஞ்சி கேட்டிங். 9 எந்நங்ங எஜமானு, “நன்ன கருணெ நினங்ங இத்தங்ங மதி; நின்னகொண்டு கீவத்தெ பற்றாத்த காரெயாளெ நன்ன பெல நினங்ங சகாய ஆக்கு” ஹளி ஹளிதாங்; அந்த்தெ இப்பங்ங, நன்னகொண்டு கீவத்தெ பற்றாத்த சமெயாளெ ஒக்க எஜமானின சக்தி நனங்ங கிட்டுதுகொண்டு, நா அதனபற்றி பெருமெயாயிற்றெ ஹளுவிங். 10 அதுகொண்டு, நா கிறிஸ்திக பேக்காயி நன்னகொண்டு கீவத்தெ பற்றாத்த காரெதும், புத்திமுட்டினும், கஷ்டதும், அவமானதும் ஒக்க சகிப்பத்தெ ஆக்கிரிசீனெ; ஏனாக ஹளிங்ங, ஆ சமெயாளெ ஒக்க, கிறிஸ்து தப்பா சக்தியாளெ எல்லதனும் கீதீனெ. 11 நா ஒந்து பொட்டன ஹாற நன்னபற்றி பெருமெ ஹளிதிங்; அதங்ங நிங்கதென்னெ காரண; நன்னபற்றி நிங்கதென்னெயாப்புது பெருமெ ஹளத்துள்ளுது; எந்நங்ங நிங்க, நன்ன பெருமெ ஹளத்தெ பீத்துட்டுரு; தொட்ட அப்போஸ்தலம்மாரு ஹளி, பொள்ளு ஹளிண்டு நெடிவாக்கள காட்டிலும், நா ஒந்நனாளெயும் கொறஞ்ஞாவனல்ல. 12 நா நிங்கள எடநடு இப்பங்ங, எல்லதும் சகிச்சண்டும், அல்புதங்ஙளு கீதண்டும், தொட்ட தொட்ட காரெ கீதண்டும் இத்திங் ஹளிட்டுள்ளுது நிங்க கண்டுறல்லோ? அதுகொண்டு நிங்க நன்ன ஒந்து அப்போஸ்தலனாயிற்றெ மனசிலுமாடிரு. 13 நா ஏதிங்ஙி ரீதியாளெ மற்றுள்ளா சபெக்காறா காட்டிலும் நிங்கள தாத்திகெட்டினோ? நிங்களகையிந்த ஹண பொடிசி, நிங்கள கஷ்டப்படுசாத்துது ஒந்து குற்றோ? அந்த்தெ ஆதங்ங, ஆ குற்றாகபேக்காயி நன்ன ஷெமிச்சுடிவா. 14 நா, இதுகூட்டி மூறாமாத்தபரஸ ஆப்புது நிங்களப்படெ பருக்கு ஹளிண்டிப்புது; எந்நங்ங, நா நிங்களகையிந்த ஹண பொடிசி கஷ்டப்படுசுக்கு ஹளி ஆக்கிரிசிபில்லெ; நிங்கள கையாளெ உள்ளுதல்ல, பேக்காத்து; நிங்களதென்னெ ஆப்புது பேக்காத்து; அப்பனவ்வெக பேக்காயி சம்பாரிசி பீப்புது மக்களல்ல; மறிச்சு அப்பனும், அவ்வெயும் ஆப்புது மக்காகபேக்காயி சம்பாரிசி பீயபேக்காத்து. 15 நிங்க நன்ன மக்கள ஹாற இப்புதுகொண்டு, நிங்காக பேக்காயிற்றெ நா நனங்ங உள்ளுதனும், நன்ன தென்னெ தப்பத்தெ ஆக்கிருசுதாப்புது; அந்த்தெ நா நிங்களமேலெ ஆமாரி சினேக பீத்திப்பங்ங, நிங்க நன்னமேலெ உள்ளா சினேகத கொறெப்பத்தெ பாடுட்டோ? 16 நிங்களாளெ செலாக்க, நா நிங்களகையிந்த ஹண பொடிசி புத்திமுடிசிபில்லெ ஹளிட்டுள்ளுதன சம்சீரெ; எந்நங்ங, பேறெ செலாக்க நிங்கள ஏமாத்தி திந்நீனெ ஹளி ஹளீரல்லோ? 17 நா நிங்களப்படெ ஹளாய்ச்சா ஏறனகொண்டாதங்ஙும், ஏனிங்ஙி பொடிசினோ? 18 தீத்தினகூடெ நா, நிங்களப்படெ ஹோ ஹளித்துது கொண்டு, அவங் நிங்களப்படெ பந்நா; சபெந்த அவனகூடெ பேறெ ஒப்பனும் ஹளாய்ச்சிங்; தீத்து நிங்களகையிந்த ஏனிங்ஙி ஏமாத்தி பொடிசினோ? நங்க ஒந்தே பிஜாரதாளெயும், ஒந்தே பட்டெயாளெயும் அல்லோ தெய்வாகபேக்காயி கெலசகீவுது? 19 நங்க யோக்கியம்மாரு ஹளி காட்டத்தெபேக்காயி கூட்டகூடீனு ஹளி பிஜாரிசிறோ? தெய்வத ஓர்த்து கிறிஸ்தினகொண்டு நேருதென்னெயாப்புது நா ஹளுது; பிரியப்பட்டாக்களே! நங்க ஹளிதொக்க நிங்கள ஒள்ளேதங்ங பேக்காயிற்றெ தென்னெயாப்புது. 20 நனங்ஙொந்து அஞ்சிக்கெ ஏன ஹளிங்ங, நா அல்லிக பொப்பதாப்பங்ங நா பிஜாரிசிதா ஹாற நிங்க இப்புறோ? அல்லா நிங்க பிஜாரிசிப்பா ஹாற நா இப்பனோ ஹளியாப்புது? அதுமாத்தறல்ல, ஹூலூடி ஜெகள, அசுய, அரிச, ஹகெ, வாக்குதர்க்க, நொணெ ஹளுது, பெருமெ ஹளுது, கூட்டிஹிடுசுது இதொக்க நிங்களகையி உள்ளுதாயிற்றெ காம்பத்தெ ஆக்கோ ஹளியும் அஞ்சீனெ? 21 நா நிங்களப்படெ திரிச்சும் பொப்பதாப்பங்ங நன்ன தெய்வ நிங்கள முந்தாக தெலெ தாத்தத்தெ மாடுகோ? ஹளி அஞ்சீனெ; ஏனாக ஹளிங்ங, பண்டு குற்ற கீதாக்களாளெ ஒந்துபாடு ஆள்க்காரு, ஆ ஹளே அசுத்தியாளெயும், பேசித்தரதாளெயும், சூளெத்தரதாளெயும் இப்புது கண்டு, நா அளத்தெவேண்டிபொக்கோ ஹளி அஞ்சிண்டிப்புதாப்புது.