11
நா ஹளா சம்பவ புத்தி இல்லாத்தாவங் கூட்டகூடா ஹாற இக்கு நிங்க நன்ன அல்ப்ப சகிக்கு; நன்ன நிங்க சகிச்சீரல்லோ! 2 ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்களமேலெ பீத்திப்பா அதே சினேக நனங்ஙும் நிங்களமேலெ உள்ளுதுகொண்டாப்புது, நா இதொக்க எளிவுது; எந்த்தெ ஹளிங்ங, ஒந்து சுத்தக்கன்னி ஹெண்ணின ஒந்து கெண்டிக நிச்சேசிப்பா ஹாற ஆப்புது நா நிங்கள கிறிஸ்திக பேக்காயி நிச்சேசிப்புது. 3 எந்நங்ங, செயித்தானு ஹாவின ரூபதாளெ பந்தட்டு, தெய்வாக அனிசரிசாதிறட்டெ ஹளி, ஏவாளின சதிச்சா ஹாற தென்னெ, நிங்களும் கிறிஸ்தினகூடெ உள்ளா பெந்த, பரிசுத்த ஒக்க புட்டு, வஷளாயுடுறோ ஹளி நா அஞ்சுதாப்புது; அது சம்போசிங்ங ஒந்து ஹிண்டுரு தன்ன கெட்டிதா கெண்டங்ங துரோக கீவா ஹாற ஆயிக்கல்லோ? 4 எந்த்தெ ஹளிங்ங, பேறெ ஏரிங்ஙி நிங்களப்படெ பந்தட்டு, நா நிங்காக கெண்டனாயிற்றெ ஏல்சிதா ஏசின அல்லாதெ பேறெ ஒப்பன காட்டிட்டு, இவனாப்புது ஏசு ஹளி ஹளிதங்ஙோ, அல்லா, பேறெ ஒந்து காரெத ஹளிட்டு, இதாப்புது ஒள்ளெவர்த்தமான ஹளி ஹளிதங்ஙோ, அல்லா, பேறெ ஒந்து ஆல்ப்மாவின பற்றி ஹளிட்டு, இதாப்புது பரிசுத்த ஆல்ப்மாவு ஹளி ஹளிதங்ஙோ, நிங்க ஏசினபுட்டு ஆக்கள ஹிந்தோடெ ஹோதாஹாற உட்டாக்கல்லோ? 5 இந்த்தெ ஒக்க ஹளி நிங்கள ஏமாத்திதா “தொட்ட, தொட்ட” அப்போஸ்தலம்மாராளெ பீத்து, நா ஏதனாளெ கொறெஞ்ஞாவாங்? ஹளி கேளுதாப்புது. 6 ஆக்கள ஹாற நனங்ங தொட்ட வாக்குசாமர்த்தெ ஒந்தும் இல்லிங்கிலும், நா தெய்வத பற்றிட்டுள்ளா அறிவில்லாத்தாவனல்ல; அந்த்தெ தெய்வதபற்றி அருதிப்பா நங்க, எந்த்தெ நெடீக்கு ஹளிட்டுள்ளுதன எல்லா காரெயாளெயும் ஜீவிசி காட்டிதீனு.7 நிங்க ஒயித்தாப்பத்தெ பேக்காயிற்றெ, நா தாநுஹோதிங்; நா சம்பள ஒந்தும் பொடுசாதெ, தெய்வத ஒள்ளெவர்த்தமானத நிங்காக படிசிதந்நி; அதோ, நா கீதா குற்ற? 8 நா நிங்கள எடேக தெய்வத கெலச கீவத்தெபேக்காயி, நன்ன செலவிகுள்ளா ஹணத மற்றுள்ளா சபெக்காறா கையிந்த பொடிசிட்டாப்புது செலவுகீதுது; அந்த்தெ நிங்காக பேக்காயிற்றெ நா ஆக்களகையிந்த நிர்பந்திசி பொடிசிதிங்; அதோ நா கீதா குற்ற? 9 நா நிங்களகூடெ இப்பதாப்பங்ங, புத்திமுட்டு இல்லாதெ அல்ல; எந்நங்ஙும், நா நிங்களாளெ ஒப்பங்ஙும் எடங்ஙாரு ஆப்பத்தெபாடில்லெ ஹளிட்டாப்புது ஹண பொடுசாத்துது; மக்கதோனியந்த பந்தா கூட்டுக்காரு நன்ன ஆவிசெக தந்து சகாசிரு; நா ஒந்நனாளெயும் நிங்காக எடங்ஙாரு பரிசிபில்லெ; இனியும் உட்டாக. 10 அந்த்தெ கிறிஸ்தின சத்தியதாளெ நா நெடிவுது ஓர்த்து, பெருமெபடுதாப்புது; அதன, அகாயா தேசதாளெ இப்பா நிங்க ஒப்புரும் இல்லெ ஹளி ஹளத்தெபற்ற. 11 நா அந்த்தெ நிங்களகையிந்த சம்பள பொடுசாதெ கெலசகீதுது ஏனகபேக்காயிற்றெ? நிங்களமேலெ சினேக உள்ளுதுகொண்டு தால! நா நிங்களமேலெ பீத்திப்பா சினேக தெய்வாக கொத்துட்டு. 12 நங்கள ஹாற கெலச கீவுதாயிற்றெ ஹளிண்டு, நடிப்பா செலாக்க இத்தீரெ; அந்த்தலாக்க நங்கள குற்ற ஹளத்தெ எடெ பாராதிறட்டெ ஹளிட்டு ஆப்புது, நா ஈக சம்பள பொடுசாதெ கீதண்டிப்பா கெலசத தொடர்ந்நு கீதண்டிப்புதாப்புது. 13 காரண ஏன ஹளிங்ங, அந்த்தலாக்க கள்ள கெலசகாரு; கிறிஸ்து ஹளாயிச்சா அப்போஸ்தலம்மாரா ஹாற கூட்டகூடிண்டு நெடிவா கள்ளம்மாராப்புது. 14 எந்நங்ங, இதனாளெ ஆச்சரியபடத்தெ ஒந்தும் இல்லெ; செயித்தானும் தெய்வ ஹளாயிச்சா ஒள்ளெ தூதன ஹாற நடிச்சீனல்லோ? 15 அந்த்தெ இப்பங்ங, அவன சிஷ்யம்மாராயிப்பா ஈ, கள்ளம்மாரும் தெய்வத கெலசகாறா ஹாற நடிப்புதனாளெ ஆச்சரிய ஒந்தும் இல்லெயல்லோ! ஆக்கள கெலசாக பற்றிதா முடிவு தென்னெ ஆக்காக கிட்டுகு.
16 அதுகொண்டு, நா ஹிந்திகும் ஹளுது ஏன ஹளிங்ங, புத்தி இல்லாத்தாக்க ஆக்காக்கள பற்றி பெருமெ ஹளிண்டு நெடிவா ஹாற, நன்னும் நிங்க புத்தி இல்லாத்தாவாங் ஹளி பிஜாருசுவாட; இனி நிங்களாளெ செலாக்க அந்த்தெ பிஜாரிசிதங்ஙும், நனங்ங பெருமெயாயிற்றெ ஹளத்துள்ளுது ஏன ஹளி கேட்டணிவா! 17 நா இந்த்தெ நன்னபற்றி பெருமெ ஹளுது தெய்வாக இஷ்ட்டுள்ளா ஹாற அல்ல; ஒந்து புத்தி இல்லாத்தாவாங் ஹளா ஹாற உட்டாக்கு. 18 ஏனாக ஹளிங்ங, நிங்களாளெ செலாக்க, லோகக்காறா ஹாற, ஆக்க கீதா கெலசத பற்றி பெருமெ ஹளிண்டு நெடிவா ஹாற தென்னெ, நானும் நா கீதா கெலசத பற்றி பெருமெ ஹளுதாப்புது. 19 நிங்க தொட்ட புத்திமான்மாரல்லோ? அதுகொண்டாப்புது புத்தி இல்லாத்த ஆக்க ஹளுதன கேட்டு நெடிவுது. 20 ஏனாக ஹளிங்ங, ஆக்களாளெ ஒப்பாங் நிங்கள ஹிடுத்துகெட்டிதங்ஙும், நிங்களகையிந்த ஹிடுத்து பறிச்சங்ஙும், நிங்காக எடங்ஙாரு உட்டுமாடிதங்ஙும், நங்களாப்புது நிங்களகாட்டிலும் தொட்டாக்க ஹளிட்டு, நிங்கள கென்னெக ஹுயிதங்ஙும் நிங்க சகிச்சண்டீரல்லோ! 21 ஆக்கள ஹாற இதொக்க கீவத்தெ நா தைரெ இல்லாத்தாவனாப்புது; இது நாணக்கேடல்லோ? அந்த்தலாக்க புத்தி இல்லாதெ ஏதனாளெ பெருமெ ஹளிண்டு நெடதீரெயோ, ஆக்கள ஹாற நனங்ஙும் பெருமெ ஹளத்தெ உட்டு. 22 ஆக்க எபிரெய ஜாதிக்காறாதங்ங, நானும் ஆ ஜாதிக்காறங் தென்னெ; ஆக்க இஸ்ரேல்காறாதங்ங, நானும் இஸ்ரேல்காறங் தென்னெ; ஆக்க அப்ரகாமின பாரம்பரியாளெ பந்தாக்க ஆயித்தங்ங, நானும் அந்த்தெ பந்நாவாங் தென்னெ. 23 ஆக்க கிறிஸ்தின கெலசகாறாதங்ங, நா ஆக்களகாட்டிலும் ஒயித்தாயி கெலச கீவாவனாப்புது; ஈகளும் புத்தியில்லாத்தாக்க பெருமெ ஹளா ஹாற தென்னெ நானும் ஹளுது; கிறிஸ்திக பேக்காயி நா ஆக்களகாட்டிலும் கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; பல தவணெ நன்ன ஜெயிலாளெ ஹைக்கிரு; நன்ன ஒந்துபாடு ஹூலு ஹுயித்துரு; பல தவணெ சாவின கண்டாவனாப்புது நா. 24 மூவத்தி ஒம்பத்துபரஸ பீத்து, ஐது தவணெ யூதம்மாரு நன்ன சாட்டெவாறாளெ ஹுயித்துரு. 25 மூருதவணெ குந்தபடியாளெ ஹுயித்துரு; ஒந்துபரஸ நன்ன கல்லாளெ எருதுரு; மூருதவணெ கப்பலு அபகடதாளெ குடிங்ஙிதிங்; அந்த்தெ இரும், ஹகலும் நடுக்கடலாளெ கஷ்டப்பட்டிங். 26 பல தவணெ யாத்தறெகீதிங்; அதனாளெ பொளெ கடெவங்ங சாயிவத்தித்திங்; நன்ன ஜாதிக்காறாகொண்டு புத்திமுட்டு உட்டாத்து, மற்று ஜாதிக்காறாகொண்டு புத்திமுட்டு உட்டாத்து, கள்ளாம்மாரா கொண்டு புத்திமுட்டு உட்டாத்து, பட்டணதாளெ புத்திமுட்டு உட்டாத்து, காடினாளெ புத்திமுட்டு உட்டாத்து, அப்போஸ்தலம்மாரா ஹாற நடிப்பாக்கள கொண்டு புத்திமுட்டு உட்டாத்து, அந்த்தெ பல பல புத்திமுட்டும் நன்ன ஜீவிதாளெ உட்டாத்து. 27 ஒந்துபாடு ஒறக்கொளிச்சிங்; ஹட்டிணி கெடதிங்; தாக சகிச்சிங்; ஹாக்கத்தெ துணியில்லாதெ இத்திங்; சளிக ஹொதெப்பத்தெ இல்லாதெ இத்திங்; இந்த்தெ ஒந்துபாடு கஷ்டப்பட்டு கெலசகீதிங். 28 அதனகூடெ எல்லா சபெக்காறா பற்றிட்டுள்ளா பேஜாரும், ஜினோத்தும் நன்ன ஹைக்கி அமர்த்திண்டித்து. 29 ஏனாக ஹளிங்ங, ஒப்பாங் தெய்வ நம்பிக்கெ கொறவுள்ளாவனாயி இத்தங்ஙோ, ஒப்பாங் ஒந்து குற்றதாளெ குடுங்ஙிதங்ஙோ, நா அவங்ஙபேக்காயி பேஜாரஹிடிப்புதில்லே? 30 அந்த்தெ இப்பங்ங, நனங்ங பெருமெ ஹளுக்கிங்ஙி, நன்னகொண்டு கீவத்தெ களியாத்துதன பற்றி தென்னெ பெருமெ ஹளத்தெஒள்ளு. 31 நா ஹளுது பொள்ளல்ல, நங்கள எஜமானனாயிப்பா ஏசின அப்பனாயிப்பா தெய்வாகே எல்லதும் கொத்துட்டு; தெய்வாக ஏகோத்தும் பெகுமான உட்டாட்டெ. 32 நா தமஸ்கு பட்டணதாளெ இப்பங்ங, அரேத்தா ராஜெத கவர்னரு நன்ன ஹிடிப்பத்தெ பேக்காயி காவல்காறா நிருத்தித்தாங். 33 எந்நங்ங, நன்ன கூட்டுக்காரு நன்ன கூட்டெயாளெ குளிசிட்டு, பட்டணத மதிலாமேலெ இப்பா ஜென்னலுகூடி கீளேக எறக்கி, அவனகையிந்த தப்சத்தெ பீத்துரு.