13
ஈ மூறாமாத்த தவணெ நா நிங்களப்படெ பொப்புதாப்புது; ஏன காரெ ஆதங்ஙும் எருடு மூறு ஆள்க்காறா சாட்ச்சிகொண்டு ஒப்பாங் கீதா குற்றத ஒறப்பு பருசுரு. 2 தெற்று கீதாக்கள, நா இதனமுச்செ பந்திப்பங்ங, ஆக்கள ஜாள்கூடிதா ஹாற தென்னெ ஈகளும் ஹளுதாப்புது; நா இனி பொப்பங்ஙும் தெற்று கீவாக்களாயி நா கண்டங்ங, இனி ஆக்காக சிட்ச்செதென்னெ. 3 நன்னகொண்டு கிறிஸ்து கூட்டகூடா காரெத நங்காக தெளிசி தருக்கு ஹளி நிங்க ஹளீரல்லோ! நிங்க இந்த்தெ தொடர்ந்நு கீதண்டிப்பா தெற்றின கிறிஸ்து அங்ஙிகரிசாவனல்ல; ஏனாக ஹளிங்ங நிங்கள ஒயித்துமாடத்தெ அவங்ங சக்தி உட்டு. 4 எந்த்தெ ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தின குரிசாமேலெ தறெப்பதாப்பங்ங சக்தி இல்லாத்தாவனாயிற்றெ சத்துது நேருதென்னெயாப்புது; எந்நங்ங, தெய்வ தன்ன சக்திகொண்டு கிறிஸ்தின ஜீவோடெ ஏள்சித்து; ஆ சக்தியாளெ தென்னெயாப்புது கிறிஸ்து ஜீவிசிண்டிப்புது; கிறிஸ்து தப்பா சக்தியாளெ நங்க நிங்காகபேக்காயி கெலசகீதீனு. 5 நிங்க கிறிஸ்தினமேலெ ஏசு நம்பிக்கெ உள்ளாக்ளாயி இத்தீரெ ஹளி நிங்களே சோதனெ கீதுநோடிவா; அந்த்தெ நிங்க சோதனெகீது நோடிங்ங, கிறிஸ்து நிங்கள ஒளெயெ இத்தீனே இல்லே ஹளி அறியக்கெ. 6 அதுமாத்தறல்ல, ஆ சோதெனெயாளெ நிங்க தோலாதித்தங்ங, நங்க எதார்த்த கெலசகாரு ஹளிட்டுள்ளுதும் நிங்காக கொத்துகிட்டுகு. 7 நங்க ஒள்ளெ கெலசகாரு அல்ல ஹளி குற்ற ஹளா ஆள்க்காறிக பேக்காயி நங்க தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதீனு; நிங்க ஒள்ளேக்களாப்புது ஹளி காட்டத்தெ பேக்காயிற்றெ அல்ல; நிங்க நங்களபற்றி மனசிலுமாடத்தெ பேக்காயிற்றெ ஆப்புது ஹளுது; நிங்க ஒள்ளேது கீது தெய்வத சிட்ச்செந்த தப்புசுக்கு ஹளிட்டாப்புது நங்க பிரார்த்தனெ கீவுது. 8 ஏனாக ஹளிங்ங, தெய்வத சத்தியாக பேக்காயி மாத்தறே நங்க தொணெ நில்லுவும்; சத்தியாக எதிராயிற்றெ நங்க ஒந்நனும் கீவத்தெ ஹோப்புதில்லெ. 9 நிங்க தெய்வத சக்தியுள்ளாக்களாயி ஜீவுசத்தெபேக்காயி, நங்காகுள்ளா அப்போஸ்தல அதிகாரத காட்டாதித்தங்ஙும் நங்காக சந்தோஷதென்னெ ஆப்புது. ஏனாக நிங்க ஒயித்தாயி பருக்கு ஹளிட்டுள்ளுது தென்னெயாப்புது நங்கள பிரார்த்தனெ. 10 நா நிங்களப்படெ பந்தட்டு, தெற்று கீதாக்கள நனங்ஙுள்ளா அதிகாரத காட்டி நிங்கள சிட்ச்சிசத்தெ ஆக்கிருசுதில்லெ; ஆக்க அதனமுச்செ திருந்துக்கு ஹளிட்டாப்புது இதொக்க எளிவுது. எஜமானு நனங்ங ஈ அதிகார தந்திப்புது நிங்கள நாசமாடத்தெ பேக்காயிற்றெ அல்ல; நிங்கள ஒயித்துமாடத்தெ பேக்காயிற்றெ தென்னெயாப்புது. 11 ஏனாக ஹளிங்ங, நன்ன கூட்டுக்காறே! கடெசிக நா நிங்களகூடெ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, சந்தோஷமாயிற்றெ இரிவா, சமாதானமாயிற்றெ இரிவா, தெற்று கீயாதெ ஒள்ளெ பட்டெயாளெ நெடிவா, ஆசுவாசபடிசிவா, ஒந்தே மனசுள்ளாக்களாயி இரிவா, அம்மங்ங சினேகும் சமாதானும் தப்பா தெய்வ நிங்களகூடெ ஏகோத்தும் இக்கு. 12 ஒந்து அவ்வெ தன்ன மைத்தித முத்தஹைக்கி சினேக காட்டா ஹாற, நிங்களும் தம்மெலெ, தம்மெலெ முத்தஹைக்கி சீகரிசிவா; இல்லி இப்பா கூட்டுக்காறொக்க நிங்கள கேட்டண்டித்துரு. 13-14 எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கருணெயும், தெய்வத சினேகும், பரிசுத்த ஆல்ப்மாவின கூட்டும் நிங்கள எல்லாரினகூடெ இறட்டெ.