அப்போஸ்தலனாயிப்பா
பேதுரு
எளிதிதா எறடாமாத்த கத்து
1
நங்கள ஹாற தென்னெ பெலெபிடிப்புள்ளா நம்பிக்கெ கிட்டிப்பா நிங்காக ஏசுக்கிறிஸ்தின கெலசகாறனும், அப்போஸ்தலனுமாயிப்பா சீமோன்பேதுரு ஹளா நா, எளிவா கத்து ஏன ஹளிங்ங; நங்கள காப்பாவனாயிப்பா ஏசுக்கிறிஸ்து சத்தியநேரு உள்ளாவனாயி ஜீவிசிதுகொண்டாப்புது நங்காக ஆ நம்பிக்கெ கிட்டிது. 2 நிங்க தெய்வதும், நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தினும் பற்றி அறிவுதுகொண்டு, நிங்காக கருணெயும், சமாதானும் பெருகட்டெ.
3 தெய்வ தன்ன தெய்வீகமாயிற்றுள்ளா சக்தியாளெ நங்கள ஊதுஹடதெ; அந்த்தெ ஊதா தெய்வத அறிவுதுகொண்டு, நங்க ஈ லோகாளெ ஜீவுசத்தெகும், தெய்வபக்தியோடெ ஜீவுசத்தெகும் ஆவிசெயுள்ளா எல்லதும், தன்ன சக்தி நங்காக தந்துஹடதெ. 4 அதுகொண்டு தெய்வ நங்காக ஒந்து தொட்ட வாக்கு தந்துஹடதெ; அது ஏன ஹளிங்ங, பேடாத்த பிறவர்த்தி கீது நசிச்சு ஹோதா ஈ லோகக்காறா சொபாவ ஒக்க புட்டட்டு, தெய்வத சொபாவ உள்ளாக்களாயி ஜீவுசுக்கு. 5 அந்த்தெ நிங்க ஒள்ளெ நம்பிக்க உள்ளாக்களாயும், நம்பிக்கெயோடெ சத்தியநேரு உள்ளாக்களாயும், சத்தியநேரோடெ ஒள்ளெ புத்தி உள்ளாக்களாயும், 6 புத்தியோடெ அச்சடக்க உள்ளாக்களாயும், அச்சடக்கத்தோடெ பொருமெ உள்ளாக்களாயும், பொருமெயோடெ தெய்வபக்தி உள்ளாக்களாயும், 7 தெய்வபக்தியோடெ தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயும், சினேகத்தோடெ மற்றுள்ளாக்களமேலெ சினேக உள்ளாக்களாயும் ஜீவிசிவா. 8 நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின அருதிப்பா நிங்கள ஒளெயெ இந்த்தல ஒள்ளெ சொபாவங்ஙளொக்க உட்டாயித்து பெரிகித்துட்டிங்ஙி, நிங்க ஒள்ளெ அத்வான உள்ளாக்களும், மற்றுள்ளாக்காக பிரயோஜன உள்ளாக்களும் ஆயிப்புரு. 9 இந்த்தல ஒள்ளெ சொபாவ இல்லாத்தாக்க தெய்வத பெலெபிடிப்புள்ளா ஜீவிதாத காம்பத்தெ பற்றாத்த குருடம்மாராப்புது; முந்தெ ஆக்க கீதண்டித்தா தெற்று குற்றத ஒக்க தெய்வ ஷெமிச்சு, ஆக்கள சுத்திபரிசிதன ஒக்க மறதாக்களாப்புது. 10 கூட்டுக்காறே! அதுகொண்டு தெய்வ நிங்கள ஏனாகபேக்காயி ஊதிப்புது ஹளியும், ஏனாகபேக்காயி தெரெஞ்ஞெத்திப்புது ஹளிட்டுள்ளா ஒறப்பும் உள்ளாக்களாயித்தங்ங நிங்க பட்டெ தெற்றி ஹோகரு. 11 அம்மங்ங நங்கள எஜமானனும், நங்கள காப்பாவனும் ஆயிப்பா ஏசுக்கிறிஸ்தின, நித்திய ராஜெக ஒந்து தடசும் இல்லாதெ ஹோக்கெ. 12 ஈ சத்திய காரெ ஒக்க நிங்காக நேரத்தே கொத்தித்தங்ஙகூடி இது வளரெ முக்கியமாயிற்றுள்ளா காரெ ஆதுதுகொண்டு, இதனொக்க நா திரிச்சும், திரிச்சும் நிங்காக ஓர்மெபடிசிண்டே இப்பிங். 13 நா லோகாளெ ஜீவோடெ இப்பா வரெட்ட இதொக்க ஹளி நிங்கள ஓர்மெ படுசிண்டிப்புது ஒள்ளேது ஹளியாப்புது பிஜாருசுது. 14 ஏனாக ஹளிங்ங நா எந்த்தெ சாயிவிங் ஹளி ஏசுக்கிறிஸ்து ஹளிதா ஹாற தென்னெ, ஈ லோக ஜீவித புட்டு, இஞ்ஞொந்து ஜீவிதாக ஹோப்பத்துள்ளா சமெஆத்து ஹளி நனங்ங கொத்துட்டு; இதன நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து நேரத்தே நன்னகூடெ ஹளிகளிஞுத்து. 15 அந்த்தெ நா சத்தண்டு ஹோதங்ஙும் இதொக்க நிங்கள ஓர்மெயாளெ இப்பத்தெ பேக்காயிற்றெ நா கஷ்டப்படுதாப்புது. 16 நா ஹளிது பொரும் கெட்டுக்கதெ அல்ல; நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்திக உள்ளா பெகுமான ஏன ஹளிட்டுள்ளுது நேருட்டு நங்கள கண்ணாளெ கண்டுதன ஆப்புது நிங்களகூடெ ஹளுது. 17-18 எந்த்தெ ஹளிங்ங நங்க ஆ பரிசுத்தமாயிற்றுள்ளா மலேமேலெ ஏசினகூடெ இப்பதாப்பங்ங, இவங் நன்ன சினேக உள்ளா மங்ஙனாப்புது! இவன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது ஹளி மதிப்புள்ளா சொர்க்கந்த கூட்டகூடிதா ஒச்செ கேட்டும்; அந்த்தெ நங்கள அப்பனாயிப்பா தெய்வத கையிந்த ஏசுக்கிறிஸ்திக மதிப்பும் சக்தியும் கிட்டிதன நங்க மனசிலுமாடிதும். 19 ஏசினபற்றி இதுவரெ பொளிச்சப்பாடி ஹளிதா வாக்கும், நங்க கண்டு மனசிலுமாடிதும் ஒக்க ஒத்துபந்து ஹடதெ, அதுகொண்டு நிங்கள மனசினாளெ உள்ளா சம்செ ஹளா இருட்டு நீஙி கிறிஸ்து ஹளா பொளிச்ச உதிப்பாவரெட்ட, ஆ வாக்கின ஒக்க சிர்திசிவா. 20 அதுகொண்டு பொளிச்சப்பாடிமாரு தெய்வத புஸ்தகதாளெ எளிதிபீத்திப்பா ஒந்துகாரெயும் ஒப்பன சொந்த இஷ்டப்பிரகார எளிதிது அல்ல ஹளிட்டுள்ளுது நிங்க முந்தெ அறீக்கு. 21 செல மனுஷம்மாராகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவு கூட்டகூடிதா காரெ ஆப்புது தெய்வ புஸ்தகதாளெ எளிதிபீத்திப்புது; அதனாளெ எளிதிபீத்திப்புது ஒரிக்கிலும் மனுஷம்மாரா சொந்த இஷ்டங்கொண்டு எளிதிது அல்ல.