அப்போஸ்தலனாயிப்பா
பேதுரு
எளிதிதா எறடாமாத்த கத்து
ஈ புஸ்தகத பற்றிட்டுள்ளா செல காரெ
அப்போஸ்தலனாயிப்பா பேதுரு சுமாரு கி.பி. 66-மாத்த வர்ஷதாளெ ஈ கத்தின எளிதிதாப்புது. பேதுரு சாயிவுதன கொறச்சுகாலத முச்செ இதன எளிதிதாங். கிறிஸ்தின நம்பாக்கள தைரெபடுசத்தெ பேக்காயி இதன எளிதிதாங். கிறிஸ்து ஒந்துஜின திரிச்சு பொப்பாங் ஹளியும், ஈ லோகத ஹளே சொபாவத ஒக்க மாற்றுவாங் ஹளியும், அதுகொண்டு நசிச்சு ஹோப்பா ஈ லோகக்காரெயாளெ நம்பிக்கெ பீத்து நெடிவத்தெ பாடில்லெ ஹளியும் எளிதிதீனெ. இதன படிப்பாக்க தெய்வதும், கிறிஸ்தினும் பற்றிட்டுள்ளா நேராயிற்றுள்ளா அறிவுள்ளாக்களாயி ஆவுக்கு ஹளிட்டாப்புது ஈ கத்தின எளிதிப்புது.
ஈ புஸ்தக உள்ளடக்க
தொடக்க பாக (1:1–2)
தெய்வ ஊளா ஆள்க்காரு எந்த்தெ ஜீவுசுக்கு? (1:3–21)
துருபதேச கீவாக்க (2:1–22)
கிறிஸ்து திரிச்சு பொப்புது (3:1–18)