3
மொதேகளிஞ்ஞா ஹெண்ணாகளே! நிங்கள கெண்டாக்க ஹளுதன அனிசரிசி நெடிவா. 2 அதுகொண்டு ஏன சம்போசுகு ஹளிங்ங, நிங்கள கெண்டாக்க தெய்வ வஜனத கைகொள்ளாதெ நெடிவாக்களாயி இத்தங்ஙும், நிங்கள ஒள்ளெ சொபாவும், நெடப்பும் கண்டட்டு, ஒந்து உபதேசும் இல்லாதெ, ஆக்க தெய்வதப்படெ பொப்புரு. 3 முடி அலங்கார கீவுது, ஹொன்னாபரண ஹைக்கி அலங்கார கீவுது, பெலெபிடிப்புள்ளா துணி ஹைக்கி அலங்கார கீவுது இந்த்தல பொறமேக காம்பா அலங்கார முக்கிய அல்ல. 4 அதன பகராக நிங்கள மனசாளெ மறெஞ்ஞிப்பா தாழ்மெயும், சமாதானமுமாயிற்றுள்ளா ஒரிக்கிலும் நசியாத்த சொபாவ ஆப்புது நிங்காக அலங்காரமாயிற்றெ இறபேக்காத்து; அதாப்புது தெய்வத காழ்ச்செயாளெ பெலெப்பிடிப்புள்ளுது. 5 பண்டுகாலதாளெ இத்தா ஹெண்ணாக ஒக்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தங்கள கெண்டாக்கள அனிசரிசி ஜீவிசியாப்புது தங்கள அலங்கார கீதுது. 6 அப்ரகாமின ஹிண்டுரு சாராளும் அந்த்தெ தென்னெயாப்புது தன்ன கெண்டன “எஜமானனே!” ஹளி ஊது, கெண்டன அனிசரிசி ஜீவிசிது; அதே ஹாற நிங்களும் ஒள்ளெ காரெ கீதண்டு, ஒந்து ஆபத்திகும் அஞ்சாதெ ஜீவிசிதங்ங சாராளா சந்ததியாயிற்றெ இப்புரு. 7 மொதேகளிஞ்ஞா கெண்டாக்களும் அதே ஹாற தென்னெ, கெண்டாக்கள ஹாற ஹெண்ணாக பெல உள்ளாக்களல்ல ஹளி மனசிலுமாடிட்டு, நிங்காக தெய்வத தயவுகொண்டு கிட்டிதா ஹொசா ஜீவிதாளெ நிங்கள ஹெண்ணாகளும் பங்குள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஆக்காக கொடத்துள்ளா மதிப்பு கொட்டு, ஆக்கள நெடத்திவா; அம்மங்ங ஒந்து தடசும் இல்லாதெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவத்தெபற்றுகு. 8 கடெசிக நா ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, நிங்க எல்லாரும் ஒரிமெ உள்ளாக்களாயும், தயவுள்ளாக்களாயும், தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயும், மனசலிவு உள்ளாக்களாயும், தாழ்மெ உள்ளாக்களாயும் இரிவா. 9 பகராக பகர துஷ்டத்தர கீயாதிரிவா; பகராக பகர பேடாத்த வாக்கு கூட்டகூடாதிரிவா; அதன பகராக ஆக்கள அனிகிரிசியுடிவா; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசத்தெ பேக்காயி ஊதிப்பா ஹேதினாளெ நிங்க மற்றுள்ளாக்கள அனிகிரிசிவா. 10 ஒப்பாங் தன்ன ஜீவிதாளெ சுகமாயிற்றும், சந்தோஷமாயிற்றும் ஜீவுசுக்கு ஹளி ஆசெபடாவனாயித்தங்ங,சதி வாக்கு கூட்டகூடத்தெ பாடில்லெ,
பொள்ளும் ஹளத்தெ பாடில்லெ.
11 பேடாத்த எல்லதனும் புட்டு ஒள்ளெ காரெ கீயிவா;
சமாதானமாயிற்றெ ஜீவுசத்துள்ளா பட்டெ அன்னேஷி அதனாளெ நெலெநில்லிவா.
12 ஏனாக ஹளிங்ங,
இந்த்தெ சத்தியநேரோடெ நெடிவாக்கள காம்பத்தெகும், ஆக்கள பிரார்த்தனெ கேளத்தெகும் தெய்வ ஏகோத்தும் ஆசெயோடெ இப்புதாப்புது;
எந்நங்ங துஷ்டத்தர கீவாக்களமேலெ தெய்வ அரிசபட்டாதெ.
13 நிங்க ஒள்ளெ காரெ மாத்தற கீவாக்களாயித்தங்ங, ஒப்புரும் நிங்காக பேடாத்துது கீயரு. 14 ஒள்ளெ காரெ மாத்தற கீது ஜீவுசுதுகொண்டு நிங்காக ஒந்துபாடு புத்திமுட்டு பந்நங்ஙும், அதங்ங நிங்க அஞ்சத்துள்ளா ஆவிசெயும் இல்லெ; அது ஓர்த்து பேஜார படத்தெகும் இல்லெ; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசுகு. 15-16 எந்நங்ங ஏசின நம்பி நிங்க கீவா ஒள்ளெ காரெதபற்றி ஏரிங்ஙி கேள்வி கேட்டங்ங, ஆக்களகூடெ உத்தர ஹளத்தெ ஏகோத்தும் தயாராயிரிவா; அந்த்தெ உத்தர ஹளத்தாப்பங்ங சாந்தமாயிற்றும், மரியாதெயோடும் உத்தர ஹளிவா; எந்நங்ங தெய்வத பற்றிட்டுள்ளா அஞ்சிக்கெ நிங்கள மனசினாளெ ஏகோத்தும் உட்டாயிருக்கு; எந்நங்ங நிங்கள மனசாட்ச்சி நிங்கள குற்ற ஹளாத்த ரீதியாளெ ஆக்களகூடெ கூட்டகூடிவா; அம்மங்ங நிங்களபற்றி குற்ற ஹளா ஆள்க்காரு நாணப்பட்டு ஹோப்புரு. 17 ஏனாக ஹளிங்ங, பேடாத்த காரெ கீதட்டு புத்திமுட்டு சகிப்புதல்ல தெய்வ இஷ்ட; ஒள்ளெ காரெ கீதட்டு புத்திமுட்டு சகிப்புதாப்புது தெய்வ இஷ்ட. 18 ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்க கீதா குற்றாகபேக்காயி ஒந்து பரச சத்துகளிஞுத்து; சத்தியநேரு உள்ளாவனாயிப்பா கிறிஸ்து, சத்தியநேரு இல்லாத்த நங்கள எல்லாரினும் தெய்வதகூடெ சேர்சத்தெ பேக்காயாப்புது சத்துது; ஜனங்ஙளு கிறிஸ்தின சரீரத மாத்தற கொந்துரு; எந்நங்ங தன்ன ஆல்ப்மாவு ஜீவோடெ தென்னெ உட்டாயித்து. 19 எந்தட்டு கிறிஸ்து ஆ ஆல்ப்மாவினாளெ, தெய்வ கெட்டி பீத்திப்பா ஆல்ப்மாக்களப்படெ ஹோயி, மனுஷம்மாரிக பேக்காயி தாங் கீதா ஒள்ளெவர்த்தமானதபற்றி கூட்டகூடிதாங். 20 ஆ ஆல்ப்மாக்களு ஏற ஹளிங்ங, பண்டுகாலதாளெ நோவா கப்பலு உட்டுமாடிண்டிப்பங்ங தெய்வத வாக்கு அனிசரிசாத்தாக்களாப்புது; தெய்வ ஆக்களகூடெ லோகாக பொப்பா நாசதபற்றி கூட்டகூடிட்டுகூடி மனசு திரியாத்தாக்களாப்புது; எந்நங்ங ஆ கூட்டதாளெ தெய்வத வாக்கு அனிசரிசிதா எட்டு ஆள்க்காறின மாத்தற தெய்வ நீரினாளெ காத்துத்து. 21 ஆ நீரு தென்னெயாப்புது ஸ்நானகர்மாக அடெயாளமாயிற்றெ இப்புது; எந்நங்ங ஆ நீரு சரீராளெ உள்ளா அழுக்கின கச்சி ஹம்மாடத்துள்ளுதல்ல; அதன பகராக ஜீவோடெ எத்தா ஏசினகூடெ சேர்ந்நு மனசினாளெ உள்ளா அழுக்கின கச்சி, ஒள்ளெ மனசு உள்ளாக்களாயி நங்கள காப்பத்தெபேக்காயி தெய்வதகூடெ கீவா ஒடம்படியாப்புது அது. 22 அந்த்தெ ஜீவோடெ எத்தா ஏசுக்கிறிஸ்து சொர்க்காளெ இப்பா தெய்வதகூடெ குளுது, தூதம்மாரினும் ஆக்கள எல்லா அதிகாரதும், சக்திதும் தன்ன கீளேக மாடிதீனெ.