மனுஷரா காப்பத்தெ பந்தா கிறிஸ்தின சொபாவம், தன்ன சபெத பட்டெநெடத்தா உபதேசிமாரா சொபாவம்
தெய்வஜனத பட்டெநெடத்தா உபதேசிமாரிக இறபேக்காத்த ஒள்ளெ சொபாவங்‌ஙளு (3:1- 5)
3
சபெயாளெ உபதேசியாயிற்றெ இப்பாவாங் ஒள்ளெ காரெ கீவத்தெ ஆக்கிரிசீனெ” இது நம்பத்துள்ளா ஒந்து வாக்கு தென்னெயாப்புது. 2 எந்நங்ங மூப்பனாயிற்றெ இப்பாவாங் எந்த்தெஒக்க இருக்கு ஹளிங்ங, அவனபற்றி ஒப்புரும் குற்ற ஹளாத்த நெலெயாளெ ஜீவுசாவனும், ஒந்து ஹிண்டுறாகூடெ மாத்தற பதுக்கு மாடாவனும், எல்லா காரெயாளெயும், எல்லா ஆசெயாளெயும் தன்ன நேந்திறசத்தெ கழிவுள்ளாவனும், மற்றுள்ளாக்கள எடேக மதிப்புள்ளாவனாயும், தன்ன ஊரிக பொப்பாக்கள சீகருசாவனும், உபதேசகீவத்தெ கழிவுள்ளாவனும் ஆயிருக்கு. 3 அவங் சாராக குடியாத்தாவனும், ஹூலூடி கூடாத்தாவனும், பொருமெ உள்ளாவனும், மற்றுள்ளாக்களகூடெ தர்க்கிசாத்தாவனும், ஹண ஆசெ இல்லாத்தாவனாயும் இருக்கு. 4 ஹிந்தெ தன்ன குடும்ப காரெ ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தாவனும், எல்லா காரெயாளெயும் தன்ன மக்கள மரியாதெயோடெ அனிசரணெ படுசாவனாயும் இருக்கு.
5 ஒப்பங்ங தன்ன சொந்த குடும்பத ஒயித்தாயி நோடி நெடத்தத்தெ கழிவில்லிங்ஙி, தெய்வஜனத எந்த்தெ நெடத்தத்தெ பற்றுகு?
சபெக ஹொஸ்தாயி பந்தாக்கள பொருப்பினாளெ கொடுதன பற்றி (3:6,7)
6 ஹொஸ்தாயி ஏசின நம்பி பந்தா ஒப்பன சபெயாளெ மேல்நோட்டக்காறனாயி நேமிசத்தெ பாடில்லெ; ஏனாக ஹளிங்ங, அவங்ங ஆ பொருப்பு கிட்டிகளிவங்ங, நானாப்புது தொட்டாவாங் ஹளிட்டுள்ளா அகங்கார உள்ளாவனாயி மாறி செயித்தானு குடிங்ஙிதா அதே சிட்ச்செயாளெ அவனும் குடுங்ஙத்தெ எடெயாக்கு. 7 அதுமாத்தற அல்ல, ஆ மேல்நோட்டக்காறங், பொறமெக்காரு மதிப்பா ஹாற நெடீக்கு; அம்மங்ஙே சீத்தெ ஹெசறு உட்டாகாதெயும், செயித்தானின கெணியாளெ குடுங்ஙாதெயும் இப்பத்தெ பற்றுகொள்ளு.
உபதேசிமாரா கைக்காறிக இறபேக்காத்த ஒள்ளெ சொபாவங்‌ஙளு (3:8-13)
8 அதே ஹாற சபெயாளெ உபதேசிமாரா சகாசாக்களும், மற்றுள்ளாக்கள எடெக ஒள்ளெ அபிப்பிராய உள்ளாவனும், ஹளிதா வாக்கின காப்பாவனாயும் இருக்கு; சாராக குடிப்பாவனோ, பளெஞ்ஞ பட்டெயாளெ ஹண சம்பாருசாவனோ ஆயிப்பத்தெகும் பாடில்லெ. 9 தெய்வ ஆக்காக மனசிலுமாடி கொட்டா நம்பிக்கெத சுத்த மனசாட்ச்சியோடெ காத்து நெடதணுக்கு. 10 இந்த்தலாக்கள முந்தெ ஒம்மெ பரீஷண கீதுநோடிட்டு, குற்ற ஒந்தும் இல்லாத்தாக்க ஹளி கண்டங்ஙே, ஆ கெலசாக நேமிசத்தெ பாடொள்ளு. 11 அதே ஹாற தென்னெ, ஈக்கள ஹெண்ணாகளும்a மற்றுள்ளாக்கள எடெக ஒள்ளெ அபிப்பிராய உள்ளாக்களாயி இருக்கு; அடுத்தாக்கள பற்றி குற்‍ற ஹளாத்தாக்களாயி இருக்கு, அதேஹாற எல்லாவித ஆசெயாளெயும் தங்கள அடக்கத்தெ கழிவுள்ளாக்களும், எல்லா காரெயாளெயும் சத்தியநேரு உள்ளாக்களாயும் இருக்கு. 12 சபெயாளெ உபதேசிமாரா சகாசாக்க ஒந்து ஹிண்டுறாகூடெ மாத்தற பதுக்கு மாடாக்களும், குடும்பதும் மக்களும் ஒயித்தாயி நோடி நெடத்தாக்களாயும் இருக்கு. 13 அந்த்தெ உபதேசிமாரா சகாக்க, ஆக்கள கெலசத ஒயித்தாயி கீவுதாதங்ங, ஜனங்‌ஙளா எடெக ஆக்காக ஒள்ளெ மதிப்பும் உட்டாக்கு;
ஏசுக்கிறிஸ்தினமேலெ உள்ளா நம்பிக்கெதபற்றி மற்றுள்ளாக்களகூடெ தைரெத்தோடு கூட்டகூடத்தெகும் பற்றுகு.
சபெயாளெ அங்கமாயிப்பாக்க நெடிவத்துள்ளா வித (3:14,15)
14 திமோத்தி நா நின்னப்படெ பிரிக பருக்கு ஹளிண்டிப்புதாப்புது. 15 அந்த்தெ ஏனிங்ஙி தாமச உட்டிங்ஙி, நீ அறிவத்துள்ளா காரெ ஏனொக்க ஹளி நா நினங்ங எளிவுதாப்புது; அந்த்தெ ஜீவனுள்ளா தெய்வத அம்பலமாயிப்பா சபெயாளெ அங்கமாயிற்றெ இப்பாக்க எந்த்தெ நெடீக்கு ஹளி நினங்ங மனசிலுமாடக்கெ;
ஒள்ளெ அடிஸ்தானம் ஒறப்புள்ளா தூணும் எந்த்தெ ஒந்து மெனெத தாஙி நிருத்தத்தெ சகாசீதெயோ அதே ஹாற தென்னெயாப்புது தெய்வத மெனெ ஹளா சபெயும் ஒள்ளெவர்த்தமானத சத்தியாக பாதுகாப்பாயிற்றும் அடிஸ்தானமாயிற்றும் இறபேக்காத்து.
ஏசின பற்றிட்டுள்ள தொட்ட சொகாரெ (3:16)
16 தெய்வபக்தி பற்றிட்டுள்ளா மர்ம ஹளுது ஏமாரி தொட்டுது ஹளிட்டுள்ளுதங்ங ஒந்து சம்செயும் இல்லெ;
கிறிஸ்து ஏசு ஈ லோகாளெ மனுஷனாயி பந்நா;
கிறிஸ்து நீதி உள்ளாவனாப்புது ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு சாச்சி ஹளித்து;
தூதம்மாரும் ஏசின ஜீவித கண்டுரு;
யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ ஏசினபற்றி அறிவத்தெ பற்றித்து;
ஈ லோக ஜனங்ஙளு எல்லாரும் ஏசின நம்பிரு;
தெய்வ பெகுமானத்தோடெ ஏசின சொர்க்காக கொண்டுஹோத்து.