9
ஏசின நம்பாக்காக சகாய கீவத்துள்ளா ஹண பிரிப்புதன பற்றி, நா நிங்காக இனி எளிவத்துள்ளா ஆவிசெ இல்லெ. 2 ஏனாக ஹளிங்ங, நிங்க நேரத்தே கொடத்தெ தால்ப்பரிய உள்ளாக்களாயி இத்தீரெ ஹளி நனங்ங கொத்துட்டு; அதனபற்றி ஒக்க, நா மக்கதோனியாக்காறாகூடெ கூட்டகூடி ஹடதெ; அகாயா தேசதாளெ இப்பா நிங்களும் களிஞ்ஞ ஒந்துவர்ஷந்த அதங்ஙுள்ளா ஏற்பாடொக்க கீதுபந்தீரெ ஹளியும், ஆக்களகூடெ ஹளி பெருமெயாயிற்றெ ஹடதெ; அதுகொண்டு ஹணசகாய கீவத்தெ நிங்க காட்டிதா தால்ப்பரிய, ஒந்துபாடு ஆள்க்காறா உல்சாகிசிஹடதெ. 3 அதுகொண்டு, நா ஆக்களகூடெ நிங்களபற்றி பெருமெயாயிற்றெ கூட்டகூடிதொக்க பொருதெ ஆயிபில்லெ ஹளிட்டுள்ளுதும், நா ஹளிதா ஹாற தென்னெ நிங்க ஹணசகாய கீவத்தெ ஒருக்க உள்ளாக்களாயி இப்பத்தெ பேக்காயிற்றெ ஆப்புது, ஈ மூறு ஆள்க்காறா நிங்களப்படெ ஹளாயிப்புது. 4 நிங்க ஹணசகாய கீவத்தெ ஒரிங்ஙிதில்லிங்ஙி, நன்னகூடெ பொப்பா மக்கதோனியாக்காரு அது அருதங்ங, நிங்காக நாணக்கேடு ஆயிஹோக்கு; அது நிங்காக மாத்தறல்ல, நனங்ங நாணக்கேடு ஆக்கு. 5 அதுகொண்டாப்புது, நா ஈ மூறாளா நிங்களப்படெ ஹளாயிப்புது; ஆக்க நன்னகாட்டிலும் முச்செ நிங்களப்படெ பந்தட்டு, நிங்க ஹளிதா ஆ ஹணத சேர்சிபீப்பத்துள்ளா முன்னேற்பாடு கீதங்ங, நா அல்லிக பொப்பதாப்பங்ங தயாராயிற்றெ இக்கல்லோ! அம்மங்ங, ஆ ஹண நிர்பந்தாக பேக்காயிற்றெ தந்துதல்லாதெ நிங்களே நல்லமனசோடெ தந்தா தர்மசகாயமாயிற்றெ ஆக்கு. 6 எந்த்தெ ஹளிங்ங, கொறச்சு பித்தாவாங் கொறச்சு கூயிவாங்; தும்ப பித்தாவாங், தும்ப கூயிவாங் ஹளிட்டுள்ளுது மனசிலுமாடியணிவா. 7 கொடாவாங் சங்கடத்தொடெயோ, நிர்பந்தாக பேக்காயிற்றோ அல்ல கொடபேக்காத்து; அவாவாங் தன்ன மனசினாளெ தீருமானிசிப்பா அளவிக கொடட்டெ; ஏனாக ஹளிங்ங, சந்தோஷத்தோடெ கொடாவனமேலெ ஆப்புது, தெய்வாக கூடுதலு சினேக. 8 நிங்க அந்த்தெ கொட்டங்ங, தெய்வ எல்லா நன்மெகொண்டும் நிங்கள அனிகிருசுகு; அதுகொண்டு தெய்வ எல்லா சந்தர்பதாளெயும் நிங்காக ஆவிசெயுள்ளா எல்லா நன்மெயும் தக்கு; அந்த்தெ நிங்க இனியும் ஒள்ளெ ஒள்ளெ காரெ ஒக்க கீவத்தெபற்றுகு.
9 “ஒப்பாங் பாவப்பட்டாவங்ங மனப்பூர்மாயிற்றெ கொடதாப்பங்ங,
அவங் கீதா ஒள்ளெ காரெ ஒரிக்கிலும் மறெயரு”
ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ!
10 பித்தாவங்ங பித்தும், திம்பத்தெ தீனியும் கொடாவனாப்புது தெய்வ. நிங்காக பித்து தந்து, அதன கூடுதலாயிற்றெ பெளெவத்தெ மாடா ஹாற, நிங்க கீவா ஒள்ளெ காரெகுள்ளா பலதும் கூட்டி தக்கு. 11 நிங்க ஏகோத்தும் பாவப்பட்டா ஆள்க்காறிக தாரளமனசுள்ளாக்களாயி, சகாசத்தெ தெய்வ நிங்கள அனுகிருசுகு; அந்த்தெ நங்க, ஆ ஹணத கொண்டு ஹோயி ஆக்காக கொடதாப்பங்ங, அதன பொடுசா ஆள்க்காறொக்க தெய்வாக நண்ணி ஹளுரு; அதுகொண்டு நிங்காக தெய்வத அனுக்கிரக சம்பூரணமாயிற்றெ கிட்டுகு. 12 அந்த்தெ நிங்க, இல்லாத்த ஆள்க்காறிக சகாய கீவுதுகொண்டு ஆக்கள கொறவும் நீஙுகு; அந்த்தெ அதன பொடுசா ஆள்க்காறொக்க தெய்வாக நண்ணி ஹளத்தெகும் எடெயாக்கு. 13 இந்த்தெ, நிங்க சகாய கீவுதுகொண்டு, தெய்வாக பெகுமானும், மரியாதெயும் கிட்டீதெ; அதுமாத்தற அல்ல, கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமான நிங்க கேட்டு அனிசரிசி நெடதீரெ ஹளி, ஏசின நம்பா எல்லாரும் அருதம்புரு. 14 தெய்வ, தன்ன அளவில்லாத்த தயவின நிங்காக தந்திப்புது ஆக்க மனசிலுமாடிட்டு, நிங்களமேலெ உள்ளா சினேகங்கொண்டு, நிங்காகபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவுரு. 15 தெய்வ தந்திப்பா அளவில்லாத்த அனுக்கிரகாக பேக்காயி, தெய்வாக ஏகோத்தும் பெகுமான உட்டாட்டெ.