8
கூட்டுக்காறே! மக்கதோனியாளெ உள்ளா சபெக்காறாமேலெ தெய்வ, கருணெ காட்டிதன பற்றி நிங்களகூடெ அருசுக்கு ஹளிண்டிப்புதாப்புது. 2 ஆக்காக பலவிதமாயிற்றுள்ளா புத்திமுட்டு கொண்டு பரீஷண பந்தட்டும், கிறிஸ்தின ஓர்த்து ஏகோத்தும் சந்தோஷ உள்ளாக்களாயி தென்னெ இத்துரு; ஆக்க பாவப்பட்டாக்களாயி இத்தட்டும், மற்றுள்ளாக்கள சகாசா மனசோடெ கோரிபாரி கொட்டுரு. 3 ஆக்களகொண்டு பற்றேசும் கொட்டுரு; ஆக்கள சொந்த ஆவிசெக ஹளி பீத்தித்துதனும் எத்தி கொட்டுரு; அதங்ங நானே சாட்ச்சி. 4 எருசலேமாளெ கஷ்டதாளெ இப்பா தெய்வஜனாக சகாசிகொடா காரெயாளெ நங்காகும் ஒந்து சந்தர்ப தரிவா ஹளி ஆக்க நங்களகூடெ ஒந்துபாடு கெஞ்சி கேட்டுரு. 5 நங்க ஆக்களபற்றி உத்தேசிதனகாட்டிலும் ஆக்க தங்கள, தெய்வாகபேக்காயி ஏல்சி கொட்டித்துரு; அந்த்தெ ஆக்க, முந்தெ எந்த்தெ சகாசுக்கு ஹளி தெய்வதகூடெ கேட்டு கீதுரு; அதுகளிஞட்டு, நங்கள இஷ்ட ஏன ஹளியும் மனசிலுமாடி சகாசிரு. 6 அதுகொண்டு, மக்கதோனியாக்காறா ஹாற நிங்களும் மனப்பூர்வமாயிற்றெ சகாசிவா; எந்நங்ங, எருசலேமாளெ இப்பாக்கள சகாசத்தெ பேக்காயி பிரிவெத்தா கெலசத தொடங்ஙிதா தீத்து ஹளாவாங் தென்னெ, அதன கீதுதீயிக்கு ஹளி, நங்க அவனகூடெ ஹளிதும். 7 நிங்காக தெய்வதமேலெ நம்பிக்கெயும், தெய்வத பற்றிட்டுள்ளா அறிவும் உட்டு; தெய்வதபற்றி மற்றுள்ளாக்காக ஹளியும் கொட்டீரெ; நங்களமேலெ ஒந்துபாடு சினேகும் பீத்துதீரெ; அதே ஹாற தென்னெ ஹணசகாய கீவா காரெயாளெயும் நிங்க பூரணமாயிற்றெ எறங்ஙுக்கு. 8 இதன நா ஒந்து கல்பனெ ஆயிற்றெ ஹளுதல்ல; நங்களமேலெயும், கஷ்டதாளெ இப்பா ஆக்களமேலெயும் நிங்க பீத்திப்பா சினேக நேரோ பொள்ளோ ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ ஆப்புது ஹளுது. 9 நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கருணெ எந்த்தலது ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஏசு சம்பத்துள்ளாவனாயி இத்தட்டும் நிங்காகபேக்காயி பாவப்பட்டாவன ஹாற ஆயிதீனெ; ஏனாக ஹளிங்ங நிங்கள சம்பத்துள்ளாக்களாயி மாடுக்கு ஹளிட்டாப்புது அவங், அந்த்தெ கீதிப்புது. 10 ஈ ஹண பிரிப்பா கெலசத பற்றி, நனங்ங ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, களிஞ்ஞ வர்ஷந்த ஹிடுத்து நிங்க அதன கீதுபந்தீரெ; ஆ கெலசத தால்ப்பரியத்தோடெ தொடங்ஙிதாக்களும் நிங்கதென்னெயாப்புது; அதுகொண்டு நிங்காக பிரயோஜன கிட்டா ஹாற, 11 நிங்க அதன கீதுதீயிவா. நிங்க ஏது தால்ப்பரியத்தோடெ அதன தொடங்ஙிறோ, நிங்கள கழிவு அனிசரிசி அதே தால்ப்பரியத்தோடெ கீதுதீயிவா. 12 நிங்கள கழிவனிசரிசி, நிங்க தால்ப்பரியத்தோடெ கொட்டங்ஙே, தெய்வ அதன மனப்பூர்மாயிற்றெ ஏற்றெத்துகு; கையாளெ இல்லாத்துதன ஒப்புரும் உட்டுமாடி கொடுக்கு ஹளிட்டுள்ளா ஆவிசெ இல்லெ. 13 ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளாக்கள கஷ்டதாளெ நிங்க சகாசுதுகொண்டு ஆக்க ஒயித்தாவுக்கு; அதங்ஙபேக்காயி நிங்க கஷ்டபடுக்கு ஹளி, நங்க ஹளிபில்லெ; எல்லாரும் ஒந்தே சம இருக்கு ஹளிட்டாப்புது ஹளுது. 14 ஈக நிங்களகையி தும்ப ஹடதெ; அதுகொண்டு, மற்றுள்ளாக்கள கஷ்டத நீக்கிவா! ஆக்களகையி தும்ப இப்பா சமெயாளெ நிங்கள கஷ்டத நீக்கத்தெ ஆக்க சகாசுரு; அந்த்தெ, நிங்காகும் ஆக்காகும் ஒந்து சமநெலெ உட்டாக்கு. 15 எந்த்தெ ஹளிங்ங“ஒந்துபாடு சேர்சிபீத்தாவங்ங, ஒந்தும் பாக்கி ஆயிபில்லெ;
கொறச்சு சேர்சிபீத்தாவங்ங, ஒந்து கொறவும் உட்டாயிபில்லெ”
ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி பீத்துஹடதெயல்லோ!
16 ஈ, கெலசத கீதுதீப்பா காரெயாளெ நிங்களமேலெ நங்காக, ஏசு கருதலு உட்டோ, அதே கருதலின தீத்தின மனசினாளெயும் கொட்டிப்பா தெய்வாக நங்க நண்ணி ஹளுதாப்புது. 17 நங்க, அவனகூடெ ஹளிதாகண்டு மாத்தறல்ல, நிங்கள காம்பத்தெ அவங்ங ஒள்ளெ தால்ப்பரிய உள்ளுதுகொண்டாப்புது அவங் நிங்களப்படெ ஹொறட்டு பொப்புது. 18 அவனகூடெ இஞ்ஞொப்பனகூடி ஹளாயிச்சீனு; ஒள்ளெவர்த்தமான அருசா காரெயாளெ அவங் எல்லா சபெயாளெயும் ஹெசறுகேட்டாவனாப்புது. 19 அதுமாத்தற அல்ல, ஹண பிரிவெத்தா ஈ கெலசதாளெ நங்கள சகாசத்தெ பேக்காயி, சபெக்காரு தெரெஞ்ஞெத்திப்புதும் அவனதென்னெயாப்புது; தெய்வாக பெகுமான உட்டாப்பத்தெ பேக்காயும், மற்றுள்ளாக்கள சகாசத்துள்ளா ஒள்ளெ மனசு நங்காக உட்டு ஹளி காட்டத்தெ பேக்காயும் ஆப்புது, நங்க ஈ கெலசகீவுது. 20 தெய்வத கெலசாகபேக்காயி, நங்க சேர்சிண்டிப்பா ஈ ஒந்துபாடு ஹணத பற்றிட்டுள்ளா காரெயாளெ, நங்களமேலெ ஒப்பனும் குற்ற ஹளாத்த ஹாற நங்க ஜாகர்தெயாயிற்றெ நெடதீனு. 21 அது தெய்வ காம்பா ஹாற மாத்தறல்ல, மனுஷராமுந்தாகும் சத்தியநேராயிற்றெ நெடீக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நங்கள ஆக்கிர. 22 அதுமாத்தறல்ல, தீத்தினகூடெ பொப்பாவனல்லாதெ, பேறெ ஒப்பனகூடி நங்க ஹளாயிச்சுதீனு; அவங், தெய்வகாரெயாளெ ஒள்ளெ தால்ப்பரிய உள்ளாவனாப்புது ஹளி, பல தவணெ பரீஷணகீது அருதட்டாப்புது, அவன ஹளாயிச்சிப்புது; அவங் நிங்களபற்றி கேட்டா ஜினந்த, ஈ கெலசத கீவத்தெ கூடுதலு தால்ப்பரிய காட்டீனெ. 23 தீத்தினபற்றி ஹளுக்கிங்ஙி, அவங் நன்ன கூட்டுக்காறனாப்புது; நிங்காகபேக்காயி நன்னகூடெ இத்து, தெய்வத கெலச கீவாவனாப்புது; மற்றுள்ளாக்க இப்புறினபற்றி ஹளுக்கிங்ஙி, ஆக்க கிறிஸ்தின பெகுமானிசி நெடிவாக்களும், ஈ கெலசாகபேக்காயி சபெக்காரு ஹளாயிச்சா ஆள்க்காரும் ஆப்புது. 24 அதுகொண்டு, நிங்க ஆக்களமேலெ சினேக காட்டி, நங்க நிங்களபற்றி ஆக்களகூடெ பெருமெஹளிது செரி ஹளிட்டுள்ளுதன எல்லா சபெக்காறிகும் அறிசிவா.