11
நா கிறிஸ்தின அனிசரிசி நெடெவாஹாற தென்னெ நிங்களும், கிறிஸ்தின அனிசரிசி நெடிவா. 2 நிங்க ஏகோத்தும் நன்ன ஓர்ப்புது கொண்டும், நா நிங்காக ஹளிதந்தா புத்திமதி ஒக்க அனிசரிசி நெடெவுதுகொண்டும் நா நிங்கள பாராட்டுதாப்புது. 3 அதுமாத்தறல்ல, ஏசுக்கிறிஸ்திக தெய்வதென்னெ, தெலெயாயிற்றெ இப்பா ஹாற, மொதேகளிஞ்ஞா ஒந்நொந்து ஹெண்ணிகும் ஆக்கள கெண்டாக்க தென்னெ தெலெத ஹாற இத்தீரெ. 4 அதுகொண்டாப்புது, பிரார்த்தனெ கீவா சமெயாளெயோ, பொளிச்சப்பாடு ஹளா சமெயாளெயோ, கெண்டாக்க தெலேக முண்டு ஹாக்கத்தெ பாடில்லெ ஹளி ஹளுது; கெண்டாக்க தெலேக முண்டு ஹைக்கிங்ங தன்ன தெலெத ஹாற இப்பா கிறிஸ்தின தென்னெ அவமானபடுசுதாயிக்கு. 5 அதே ஹாற தென்னெ, பிரார்த்தனெ கீவா சமெயாளெயோ, பொளிச்சப்பாடு ஹளா சமெயாளெயோ ஹெண்ணாதாவ தன்ன தெலேக முண்டு ஹாக்காதித்தங்ங, அது அவாக தெலெத ஹாற இப்பா தன்ன கெண்டன அவமானபடுசுதாயிக்கு; அந்த்தெ தன்ன கெண்டன பெகுமானிசத்தெ மனசில்லாத்தாவ தன்ன தெலெமுடி பெட்டுதாப்புது ஒள்ளேது. 6 தன்ன தெலெமுடி பெட்டுது நாணக்கேடு ஆயித்தங்ங, அவ தெலேக முண்டுஹைக்கி கெண்டன பெகுமானிசட்டெ. 7 ஏனாக ஹளிங்ங, ஹெண்ணாயிப்பாவ தன்ன கெண்டங்ங பெகுமான கொடாவளாப்புது; அதே ஹாற கெண்டாயிப்பாவாங் தன்ன தெலெத ஹாற இப்பா ஏசுக்கிறிஸ்தின பெகுமானிசீனெ. 8 எந்த்தெ ஹளிங்ங, தெய்வ ஆதி உட்டுமாடிதா கெண்டு ஹெண்ணின ஹொட்டெயாளெ ஹுட்டிதாவனல்ல, கெண்டிந்த ஆப்புது ஹெண்ணின உட்டுமாடிது. 9 அதுமாத்தற அல்ல, கெண்டின சகாயக பேக்காயிற்றெ ஆப்புது தெய்வ ஹெண்ணின உட்டுமாடிது. ஹெண்ணின சகாயக பேக்காயிற்றெ அல்ல. 10 அதுகொண்டு, ஹெண்ணு கெண்டின கீளேக இப்பா ஹேதினாளெயும், தெய்வதூதம்மாரு ஈக்கள காம்பா ஹேதினாளெயும் ஹெண்ணாக தெலேக முண்டுஹைக்கி நெடீக்கு. 11 எந்நங்ங நங்க எல்லாரும் தெய்வதகூடெ இப்பாஹேதினாளெ ஹெண்ணின சகாய கெண்டிகும், கெண்டின சகாயக ஹெண்ணும் பேக்காத்தாப்புது. 12 எந்த்தெ ஹளிங்ங, ஆதியத்த ஹெண்ணின தெய்வ கெண்டிந்த ஆப்புது உட்டுமாடித்து; எந்நங்ங அதுகளிஞட்டு ஹுட்டிதாக்க கெண்டாதங்ஙும், ஹெண்ணாதங்ஙும் எல்லாரும் ஹெண்ணினகொண்டாப்புது ஹுட்டிப்புது; எந்நங்ங ஏற எந்த்தெ ஹுட்டிதங்ஙும் எல்லாரும் தெய்வாகுள்ளாக்களாப்புது. 13 அதுகொண்டு ஹெண்ணாக தெலெ மூடாதெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவத்தெ பாடுட்டோ? அது செரி ஆயிக்கோ ஹளி நிங்களே சிந்திசிநோடிவா. 14 அதே ஹாற ஒந்து கெண்டு, ஹெண்ணாகள ஹாற தெலெமுடி நீட்டி பீத்தங்ங, கெண்டிகுள்ளா மதிப்பு அவங்ங கிட்டுகோ? 15 அதேசமெ ஹெண்ணு அவள தெலெமுடி நீட்டிதங்ங அவாக ஹெண்ணிகுள்ளா மதிப்பு கிட்டுகு; ஒந்து ஹெண்ணு தன்ன கெண்டனகீளேக இத்தாளெ ஹளிட்டுள்ளுதங்ங அடெயாளமாயிற்றெ ஆப்புது தெய்வ அவாக தெலெமுடி நீளமாயிற்றெ கொட்டிப்புது. 16 எந்நங்ங ஈ காரெயாளெ தர்க்கிசா ஆள்க்காறாகூடெ நனங்ங ஹளத்துள்ளது இதுதென்னெ; இதல்லாதெ பேறெ ஒந்து சீல நங்காக இல்லெ; சபெயாளெயும் இதல்லாதெ பேறெ ஒந்து நேம இல்லெ. 17 அதுமாத்தறல்ல, நிங்க ஒந்தாயி கூடிபொப்பா சமெயாளெ ஒக்க தம்மெலெ தம்மெலெ பேடாத்த காரெ ஆப்புது கூடுதலு கீவுது; அதங்ஙபேக்காயி, நா நிங்கள பாராட்டுது எந்த்தெ? 18 அந்த்தெ நிங்க சபெயாளெ கூடிபொப்பங்ங, நிங்கள எடநடு கச்சறெ உட்டாயி பிரிஞ்ஞு ஹோதுரு ஹளி கேட்டிங்; நிங்க அந்த்தெ தென்னெ கீவுரு ஹளி நானும் நம்புதாப்புது. 19 நிங்கள எடேக ஏறொக்க தெய்வத இஷ்டப்பிரகார நெடதீரெ, ஏறொக்க அந்த்தெ தெய்வத இஷ்டப்பிரகார நெடிவுதில்லெ ஹளிட்டுள்ளா பிரிவு உட்டாதங்ஙும் சாரில்லெ ஹளி பிஜாருசுதாப்புது. 20 ஈ லட்ச்சணதாளெ நிங்க ஏசுக்கிறிஸ்தின மரணத ஓர்ப்பா பந்திகும், சபெயாளெ கூடிபந்தீரெ. 21 அந்த்தெ நிங்க கூடிபொப்பா சலதாளெ, ஒப்பனகாட்டிலி ஒப்பாங் முந்தெ எத்து ஹோயிட்டு, திம்பத்தெ ஒந்து இல்லாத்தாக்கள நோடிசிண்டு திந்தீரம்ப? 22 அந்த்தெ நிங்க மாத்தற திந்துகுடிப்புதாதங்ங, நிங்கள ஊரினாளெ தென்னெ திந்துகொடோ? தெய்வ சபெக பொப்பா திம்பத்தெ இல்லாத்தாக்கள நாணங்கெடுசத்தெ பேக்காயிற்றெ அல்லோ நிங்க அந்த்தெ நோடிசிண்டு திம்புது? இந்த்தெ கீவா நிங்கள, பாராட்டத்தெ பற்றுகோ? 23 இதனபற்றி ஏசுக்கிறிஸ்து நன்னகூடெ ஹளிதன தென்னெயாப்புது நா நிங்களகூடெ ஹளத்தெ ஹோப்புது; நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து தன்ன கொல்லத்தெபேக்காயி ஒற்றிகொட்டா ஜின சந்தெக, அவங் தொட்டித கையாளெ எத்திட்டு, தெய்வாக நண்ணி ஹளிட்டு, அதன முருத்து, 24 “இது நிங்காக பேக்காயிற்றெ ஹரெக்கெ களிப்பத்தெ ஏல்சிகொடா நன்ன சரீரமாயிற்றெ பிஜாரிசி, நன்ன ஓர்மெகாயிற்றெ இதன தின்னிவா” ஹளி ஹளிதாங். 25 அந்த்தெ ஆக்க தொட்டி திந்துகளிஞட்டு, ஏசு முந்திரிச்சாறு இப்பா கோப்பெத எத்திட்டு, “இது நன்ன சோரெகொண்டு தெய்வ நிங்களகூடெ கீவா ஹொசா ஒடம்படியாப்புது; அதுகொண்டு, நிங்க கூடிபொப்பா சமெயாளெ ஒக்க நன்ன ஓர்மெகாயிற்றெ இதன குடிவா. 26 இந்த்தெ நிங்க கூடிபொப்பா சமெயாளெ ஒக்க நன்ன சரீராக சமமாயிற்றெ இப்பா ஈ தொட்டித திந்து, நன்ன சோரெக சமமாயிற்றெ இப்பா ஈ முந்திரிச்சாறின குடிப்பங்ங ஒக்க, நிங்கள எஜமானனாயிப்பா நா, திரிச்சு பொப்பா காரெத மற்றுள்ளாக்காக அருசுதாப்புது. 27 அதுகொண்டு ஏரிங்ஙி, நன்ன சரீர ஏனகபேக்காயிற்றெ ஹரெக்கெ களிச்சுது ஹளியும், நன்ன சோரெகொண்டு ஏனாகபேக்காயி ஹொசா ஒடம்படி கீதிப்புது ஹளியும் மனசிலுமாடாதெ, ஈ தொட்டிதும், முந்திரிச்சாறினும் திந்து குடுத்தங்ங, ஆக்க குற்றக்காரு தென்னெ ஆப்புரு” ஹளி ஹளிதாங். 28 அதுகொண்டு, ஒப்பொப்பனும் தெய்வதகூடெயும், மனுஷராகூடெயும் உள்ளா நங்கள பெந்த எந்த்தெ ஹடதெ ஹளி சோதனெகீது நோடிட்டுபேக்கு ஈ, தொட்டித திம்பத்தெகும், முந்திரிச்சாறு குடிப்பத்தெகும். 29 ஏனாக ஹளிங்ங, ஏசின சரீராக மதிப்பு கொடாதெயும், தன்னத்தானே சோதனெகீயாதெயும் இதனாளெந்த திம்மாவனும், குடிப்பாவனும் தனங்ஙுள்ளா சிட்ச்செத தானே பரிசி பீப்புதாப்புது. 30 நிங்க அந்த்தெ கீவுதுகொண்டாப்புது, நிங்களாளெ பலரும் ஆரோக்கிய இல்லாத்தாக்களாயி இப்புதும், தெண்ணகாறாயிற்றெ இப்புதும்; கொறே ஆள்க்காரு சத்தண்டு ஹோதுதும். 31 நங்கள ஜீவிதாளெ உள்ளா கொறவு ஏன ஹளி நங்களே சோதனெ கீதுநோடிட்டு, ஏசின மரணத ஓர்ப்பா பந்தியாளெ பங்குகொண்டங்ங, தெய்வத சிட்ச்செ நங்காக உட்டாக. 32 எந்நங்ங இந்த்தெ தெய்வ நங்காக சிட்ச்செ தந்நங்ங அது நங்கள ஜாள்கூடி திருத்தத்தெ பேக்காயிற்றெ தென்னெயாப்புது; அதல்லாதெ ஈ லோக ஜனதகூடெ சேர்சி, நங்காகும் சிட்ச்செ தப்பத்தெ பேக்காயிற்றெ அல்ல. 33 அதுகொண்டு நன்ன கூட்டுக்காறே! நிங்க ஏசின மரணத ஓர்ப்பா பந்திக கூடிபொப்பா சமெயாளெ ஒக்க, ஒப்பங்ங பேக்காயி ஒப்பாங் காத்திரிவா. 34 அந்த்தெ ஒப்பங்ங ஹொட்டெ ஹைத்தங்ங, தெய்வத சிட்ச்செந்த அவங் தப்புசுக்கிங்ஙி, அவன ஊரினாளெ ஹோயி தீனி தின்னட்டெ; பேறெ ஏனிங்ஙி பிரசன உட்டிங்ஙி, நா அல்லி பொப்பங்ங நேருட்டு கூட்டகூடக்கெ.