10
இஸ்ரேல்காறிக தெய்வ கொட்டா நேமதாளெ காம்புது, இனி பொப்பத்துள்ளா நன்மெத எதார்த்த ரூப அல்ல; அதன நெளலு மாத்தறே ஒள்ளு; அதுகொண்டாப்புது வர்ஷந்தோரும் திரிச்சும், திரிச்சும் களிப்பா அதே ஹரெக்கெ கொண்டு, ஹரெக்கெ களிப்பத்தெ பொப்பா ஆள்க்காறா, தெய்வ உத்தேசா மனுஷம்மாராயிற்றெ மாற்றத்தெ களியாத்துது. 2 அந்த்தெ ஆக்க மாறித்தங்ங, அதோடெ ஹரெக்கெ களிப்புதன நிருத்தி இறக்கெயல்லோ? ஏனாக ஹளிங்ங, ஆக்க ஒந்துபரஸ களிப்பா ஹரெக்கெயாளே சுத்த ஆயித்தங்ங, தெற்று குற்ற கீவா பிஜாரே ஆக்காக பாரல்லோ? 3 அதனபகர, தெற்று குற்ற நீஙிபில்லெ ஹளிட்டுள்ளுதன, வர்ஷந்தோரும் கீவா ஹரெக்கெ தென்னெ ஜினோத்தும் ஆக்கள ஓர்மெபடிசீதெ. 4 ஏனாக ஹளிங்ங, எத்தின சோரெகொண்டோ, முட்டாடின சோரெகொண்டோ தெற்று குற்றத நீக்கத்தெ பற்ற.5 அதுகொண்டாப்புது கிறிஸ்து ஈ லோகாக பொப்பதாப்பங்ங,
“நீ ஹரெக்கெயும், வழிபாடும் இஷ்டப்படாவனல்ல;
ஒந்து சரீர நனங்ங தந்தித்தெ.
6 மிருகத பூரணமாயி கிச்சுகவுசுதும், குற்றாகுள்ளா ஹரெக்கெ களிப்புதும் நினங்ங இஷ்டல்ல.
7 அதுகொண்டாப்புது, ‘தெய்வமே! நின்ன இஷ்ட கீவத்தெபேக்காயி நா பந்நீனெ’
ஹளி புஸ்தகதாளெ நன்னபற்றி எளிதிப்புது” ஹளி ஹளுது.
8 இஸ்ரேல்காறிக கொட்டா, ஆ நேமப்பிரகார ஹரெக்கெ களிச்சித்தங்ஙும், “ஹரெக்கெயும், வழிபாடும் மிருகத பூரணமாயி கிச்சுகவுசுதும், தெற்று குற்றாக உள்ளா ஹரெக்கெ களிப்புதும் நீ ஆக்கிரிசிபில்லெ; அது நினங்ங இஷ்ட அல்ல” ஹளி கிறிஸ்து ஹளிப்புது. 9 அதுகளிஞட்டு, “நின்ன இஷ்ட கீவத்தெபேக்காயி நா பந்நீனெ” ஹளி ஹளிதாங்; எறடாமாத்த ஒடம்படித நெலெ நிருத்தத்தெ பேக்காயி ஆதியத்துதன தெய்வ நீக்கித்து. 10 அந்த்தெ, தெய்வத இஷ்டங்கொண்டு, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஒந்தேபரஸ ஹரெக்கெ களிச்சாங்; அதுகொண்டு நங்க பரிசுத்தம்மாராயிற்றெ ஆதும்.
11 பூஜாரிமாரு, வர்ஷதாளெ ஒந்நொந்து ஜினும் மிருகத சோரெகொண்டு ஹரெக்கெ களிச்சண்டு பந்தீரெ; அது ஒரிக்கிலும் தெற்று குற்றத நீக்கத்துள்ளுதல்ல. 12 எந்நங்ங ஏசு ஜனங்ஙளா தெற்று குற்றாகபேக்காயி ஒந்தேபரஸ, அதும் நித்தியமாயிற்றுள்ளா ஹரெக்கெத களிச்சட்டு தெய்வத பலபக்க குளுதுதீனெ. 13 அந்த்தெ, தன்ன சத்துருக்களு எல்லாரும் தன்ன காலடிக பொப்பாவரெட்டும் அல்லி காத்தித்தீனெ. 14 அந்த்தெ, தெய்வ தெரெஞ்ஞெத்தி பரிசுத்தமாடா ஆள்க்காறின, கிறிஸ்து தன்ன ஒந்தே ஹரெக்கெயாளெ எந்தெந்தும், குற்ற கொறவில்லாத்த மனுஷராயி மாற்றிதாங். 15 பரிசுத்த ஆல்ப்மாவாயி இப்பாவாங் இதனபற்றி,
16 “ஆ கால களிவதாப்பங்ங நா ஆக்களகூடெ கீவா ஒடம்படி இதாப்புது;
நா நன்ன நேமத ஆக்கள மனசினாளெ ஹைக்கி கொடுவிங்;
ஆக்கள அதன அனிசரிசி நெடிவத்தெகும் மாடுவிங்”
“ஆக்கள அக்கறமதும், ஆக்கள தெற்று குற்றதும்
இனி நா ஓர்ப்புதில்லெ”
ஹளியும் சாட்ச்சி ஹளீனெ.
18 அதுகொண்டு தெற்று குற்றாக உள்ளா மாப்பு கிட்டிகளிஞங்ங, ஹிந்தெ அதங்ஙபேக்காயி ஹரெக்கெ களிப்பத்துள்ளா ஆவிசெ ஒரிக்கிலும் இல்லெயல்லோ? 19 அதுகொண்டு நன்ன கூட்டுக்காறே! மகா பரிசுத்த சலத ஒளெயேக நங்க தைரெத்தோடு ஹோப்பத்தெ ஏசின சோரெகொண்டே பற்றுகொள்ளு. 20 அந்த்தெ ஏசு சத்துதுகொண்டு, தன்ன சரீரமாயிப்பா தெரெசீலெத ஆச்செபக்க கடது ஹோப்பத்துள்ளா பட்டெ நங்காக தொறது கிடுத்து; ஆ பட்டெ தென்னெயாப்புது நங்காக நித்திய ஜீவன தப்புது. 21 அதுமாத்தற அல்ல, தெய்வத மெனெயாளெ அதிகார உள்ளா ஒந்து தொட்ட பூஜாரியும் நங்காக இத்தீனெ. 22 அதுகொண்டு, தெற்று குற்ற கீதும் ஹளிட்டுள்ளா மனசாட்ச்சி மாறத்தெபேக்காயி, கிறிஸ்தின சோரெ தளுத்தா மனசோடெயும், தெளுத நீரினாளெ கச்சிதா சரீரத்தோடெயும், எதார்த்த மனசோடும், ஒறெச்ச நம்பிக்கெயோடும் நங்க தெய்வதப்படெ ஹோக்கெ. 23 நங்காக வாக்கு தந்நாவாங் நம்பத்தெ பற்றிதாவனாப்புது; அதுகொண்டு நங்க ஏசிகபேக்காயி காத்தித்தீனு ஹளிட்டுள்ளுதன அருசா காரெயாளெ, நங்க ஒறப்புள்ளாக்களாயி இருக்கு. 24 அந்த்தெ சினேக காட்டத்தெகும், நன்மெ கீவத்தெகும் தம்மெலெ தம்மெலெ மற்றுள்ளாக்கள உல்சாகிசாக்களாயி இப்பும். 25 செலாக்க சபெ ஆராதனெக ஹோகாதிப்பா ஹாற நங்க இப்பத்தெ பாடில்லெ; ஒந்தாயிகூடி ஒப்பன ஒப்பாங் உல்சாகிசுக்கு; கடெசி கால ஆப்பத்தெ ஆத்து அதுகொண்டு இனியும் கூடுதலு உல்சாகிசுவும். 26 சத்திய இஞ்ஞேதாப்புது ஹளி அருதட்டும், நங்க மனப்பூர்வ தெற்று குற்ற கீதண்டித்தங்ங, ஆ குற்றத நீக்கத்துள்ளா பேறெ ஒந்து ஹரெக்கெ இனி இல்லெ. 27 அதனபகர, தெய்வத அரிசங்கொண்டு சத்துருக்களா நாசமாடத்துள்ளா கிச்சும், நங்க அஞ்சிக்கெயோடெ காத்தண்டிப்பா ஞாயவிதியும் உட்டாக்கொள்ளு. 28 மோசெதகொண்டு இஸ்ரேல்காறிக கொட்டா ஆ நேமத கைகொள்ளாத்த ஆள்க்காரு, கருணெ கிட்டாதெ எருடு, மூறு சாட்ச்சிக்காறா வாக்குபிரகார சாயிவத்தெ வேண்டிபந்துத்து. 29 அந்த்தெ ஆயித்தங்ங, தெய்வத மங்ஙன காலாளெ தட்டிதாவங்ஙும், தன்ன சுத்திகரிசிதா ஒடம்படி சோரெத அசுத்தி ஹளி பிஜாரிசிதாவங்ஙும், தெய்வ தன்ன தயவுகாட்டி தந்தா பரிசுத்த ஆல்ப்மாவின அவமானபடிசிதாவங்ஙும் எத்தஹோற தொட்ட சிட்ச்செ கொடுக்கு ஹளி ஒம்மெ ஓர்த்துநோடிவா! 30 ஏனாக ஹளிங்ங,
“ஹகெ மீட்டுதும், பகராக பகர கீவுதும் ஒக்க நனங்ஙுள்ளுதாப்புது”
ஹளியும்,
“எஜமானு தன்ன ஜனத ஞாயவிதிப்பாங்”
ஹளியும் ஹளிதாவாங் ஏற ஹளி நங்காக கொத்துட்டல்லோ!
31 ஜீவனுள்ளா தெய்வத கையாளெ குடுங்ஙிதங்ங பயங்கர தென்னெ ஆயிக்கு; ஆ அஞ்சிக்கெ நிங்காக இருக்கல்லோ? 32 பண்டத்த கால ஒம்மெ ஓர்த்துநோடிவா! நிங்காக தெய்வத பற்றிட்டுள்ளா பொளிச்ச கிட்டிதா காலதாளெ கஷ்டம், புத்திமுட்டு ஒக்க தைரெத்தோடெ சகிச்சுறல்லோ! 33 செல சமெயாளெ நிங்கள ஜனங்ஙளா முந்தாக பல ரீதியாளெ அவமானபடிசி, நாணங்கெடிசிரு; மாத்தறல்ல, அந்த்தெ கஷ்ட சகிப்பா ஆள்க்காறா வேதெனெயாளெ நிங்களும் பங்குள்ளாக்களாயி இத்துரு. 34 ஜெயிலாளெ இத்தா ஆள்க்காறின ஹோயி அன்னேஷிரு; நிங்கள சொத்துமொதுலு ஒக்க ஹிடுத்துபறிச்சு கொண்டு ஹோப்பங்ஙும், சந்தோஷத்தோடெ ஹோதங்ங ஹோட்டெ, ஹளி சகிச்சுரு; ஏனாக ஹளிங்ங, அதனகாட்டிலி நிரந்தரமாயிற்றுள்ளா தொட்ட சொத்துமொதுலு நிங்காகபேக்காயி தெய்வ பீத்துஹடதெ ஹளிட்டுள்ளுது நிங்க அருதுதீரல்லோ! 35 அதுகொண்டு, நிங்காகுள்ளா ஆ தைரெத புட்டுடுவாட; தெய்வ அதங்ங ஒந்துபாடு பல தக்கு. 36 நிங்க தெய்வத இஷ்ட நிவர்த்தி கீயிவுதுகொண்டு, தெய்வ நிங்காக தரக்கெ ஹளி ஹளிதா அனுக்கிரகத பொடுசத்தெ மனசொறப்புள்ளாக்களாயி இரிவா.
37 “இனி கொறச்சு கால மாத்தறே ஒள்ளு;
பொப்பத்தெ ஹளிப்பா ஏசுக்கிறிஸ்து, கால தாமச மாடாதெ பிரிக பொப்பாங்.
38 நன்ன நம்பி ஜீவுசாக்க, நன்னகூடெ சத்தியநேரோடெ ஜீவுசுரு;
நன்ன நம்பாதெ, பின்மாறி ஹோப்பாவன நனங்ங இஷ்டே இல்லெ”
ஹளி எளிதி ஹடதெ.
39 அந்த்தெ இப்பங்ங நங்க தெய்வத நம்பாதெ பின்மாறி ஹோயி, நசிப்பத்துள்ளாக்க அல்ல; நம்பிக்கெ உள்ளாக்களாயி அவனகூடெ இத்து நங்கள ஆல்ப்மாவின காப்பாக்களாயி இத்தம்மு.