அப்போஸ்தலனாயிப்பா பவுலு
எபேசியம்மாரிக
எளிதிதா கத்து
பவுலு எபேசியம்மாரிக எளிதிதா கத்து; (1:1,2)
1
தெய்வத இஷ்டப்பிரகார ஏசுக்கிறிஸ்திக அப்போஸ்தல கெலச கீவத்தெபேக்காயி பவுலு ஹளா நன்ன தெய்வ ஹளாய்ச்சிப்புது கொண்டு, எபேசு பட்டணாளெ கிறிஸ்து ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து ஜீவிசிண்டிப்பா பரிசுத்தம்மாரிக எளிவா கத்து ஏன ஹளிங்ங, 2 நங்கள அப்பனாயிப்பா தெய்வதகொண்டும், எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கொண்டும் நிங்காக கருணெயும், சமாதானும் உட்டாட்டெ.ஏசுக்கிறிஸ்து நங்காக தந்தா அனுக்கிரகங்ஙளு(1:3,14)
3 நங்கள அப்பனாயிப்பா தெய்வ, நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு, நங்கள ஆல்ப்மாவு சாவில்லாதெ ஜீவுசத்துள்ளா எல்லா அனுக்கிரகங்ஙளும் தந்திப்புதுகொண்டு தெய்வாக நங்க ஏமாரி நண்ணி உள்ளாக்களாயி இருக்கு. 4 அதுமாத்தறல்ல, தெய்வத காழ்ச்செயாளெ நங்க எல்லாரும் தம்மெலெ தம்மெலெ எதார்த்த சினேக உள்ளாக்களாயும் தெற்று குற்ற இல்லாத்தாக்களாயும், ஜீவுசத்தெபேக்காயி தெய்வ ஏசுக்கிறிஸ்தினகொண்டு, நங்கள ஈ லோக உட்டாப்புதன முச்சே தெரெஞ்ஞெத்தி ஹடதெ. 5 அந்த்தெ ஏசுக்கிறிஸ்தினகொண்டு பண்டே நங்கள தனங்ங சொந்த மக்களாயி தெரெஞ்ஞெத்திது தெய்வத மனசிக ஒள்ளெ சந்தோஷ ஆயித்து. 6 நங்க எல்லாரும் தன்ன மக்களாப்பத்தெ பேக்காயி, தன்ன சினேக உள்ளா மங்ஙனகொண்டு தெய்வ நங்களமேலெ அளவில்லாத்த கருணெக நங்க ஏமாரி நண்ணி உள்ளாக்களாயி இருக்கு. 7 தெய்வத அளவில்லாத்த ஆ, கருணெ நங்காக கிட்டிது எந்த்தெ ஹளிங்ங, தன்ன மங்ங ஏசுக்கிறிஸ்தின சோரெகொண்டு நங்கள தெற்று குற்றத ஷெமிச்சு, நங்கள ஆல்ப்மாவின சாவிந்த காத்துது கொண்டாப்புது. 8 அந்த்தெ, தாங் நங்களமேலெ கருணெ காட்டிதன மனசிலுமாடத்துள்ளா சகல அறிவும், புத்தியும் தெய்வ நங்காக தந்துஹடதெ. 9 நங்களகொண்டு இதுவரெ மனசிலுமாடத்தெ பற்றாதித்தா தன்ன கருணெத தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்க அறீக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தன்ன மனசிக சந்தோஷ ஆதுது. 10 அந்த்தெ, தக்க சமெயாளெ தெய்வ ஆகாசாளெ உள்ளுதனும், பூமியாளெ உள்ளா எல்லதனும் கிறிஸ்தின அதிகாரத கீளேக கொண்டுபருக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தன்ன இஷ்ட. 11 அந்த்தெ கிறிஸ்தினகொண்டாப்புது நங்காக தெய்வத மக்க ஹளிட்டுள்ளா அவகாச கிட்டிது; இது தன்ன அறிவுகொண்டு பண்டே தீருமானிசித்தா காரெ தென்னெயாப்புது; ஆ தெய்வ தென்னெயாப்புது இது எல்லதனும் நெடத்தி பொப்பாவாங். 12 அதே ஹாற தென்னெ எல்லாரினகாட்டிலும் முந்தெ கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ பீத்திப்பா இஸ்ரேல்காறாயிப்பா நங்க தன்ன பாடி பெகுமானுசுக்கு ஹளிட்டுள்ளுதும் தெய்வ பண்டே தீருமானிசிதா காரெ ஆப்புது. 13 இஸ்ரேல்காறாயிப்பா நங்களகொண்டாப்புது ஆல்ப்மாவின ரெட்ச்சிசத்துள்ளா சத்தியநேரு உள்ளா ஒள்ளெவர்த்தமானத நிங்க கேளத்தெ எடெயாதுது; நிங்க அது கேட்டு, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி மாறதாப்பங்ங, தன்ன பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு தனங்ங சொந்த மக்க ஹளிட்டுள்ளா அடெயாளத நிங்களமேலெ ஹைக்கிது; ஆ பரிசுத்த ஆல்ப்மாவின ஆப்புது தெய்வ நேரத்தே நங்க எல்லாரிகும் தரக்கெ ஹளி ஹளித்துது. 14 அந்த்தெ தெய்வ நங்களமேலெ அடெயாளெ ஹைக்கி, தன்ன சொந்த மக்க ஹளிட்டுள்ளா ஒறப்பு பரிசித்து; அந்த்தெ நங்கள ஆல்ப்மாவின ரெட்ச்சிசிதா தெய்வத நங்க ஏமாரி பாடி பெகுமானுசுக்கு.
எபேசு சபெக்காறிக பேக்காயி பவுலு பிரார்த்தனெகீவுது (1:16-23)
15-16 அதுகொண்டு எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தினமேலெ நிங்க நம்பிக்கெ பீத்திப்புதன பற்றியும், ஏசின நம்பா நிங்க ஒக்க தம்மெலெ தம்மெலெ சினேகிசீரெ ஹளிட்டுள்ளுதனபற்றியும் அருதா ஜினந்த, நா பிரார்த்தனெ கீவா சமெயாளெ ஒக்க நிங்கள ஓர்த்து தெய்வதகூடெ நண்ணி ஹளுதாப்புது. 17 ஏனாக ஹளிங்ங, நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின அப்பனாயிப்பா தெய்வ ஏமாரி மதிப்புள்ளாவாங் ஹளி நங்க பூரணமாயிற்றெ அறிவத்துள்ளா அறிவும் புத்தியும் தப்பா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தன்ன சொகாரெத அறிவத்துள்ளா அறிவும், புத்தியும் நிங்காகும் கிட்டட்டெ ஹளி பிரார்த்தனெ கீவுதாப்புது. 18 தெய்வ நிங்கள ஏமாரி அந்தசாயிற்றெ ஜீவுசத்தெபேக்காயி ஊதுது ஹளியும், ஏசின நம்பா மற்றுள்ளாக்கள எடேக நிங்காக கிட்டிப்பா மதிப்பு எத்தஹோற தொட்டுது ஹளியும் அறிவத்துள்ளா பொளிச்ச நிங்காக கிட்டத்தெ பேக்காயும் நா பிரார்த்தனெ கீவுதாப்புது. 19 அதுமாத்தறல்ல, தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து ஜீவுசத்தெபேக்காயி, நிங்காக தந்திப்பா பரிசுத்த ஆல்ப்மாவின சக்தி, மற்றுள்ளா எல்லா சக்தித காட்டிலும் எத்தஹோற தொட்டுது ஹளிட்டுள்ளுதன நிங்க அறிவத்தெ பேக்காயிற்றும் நா தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவுதாப்புது. 20 குரிசாமேலெ தறெச்சு கொந்து அடக்கிதா கிறிஸ்தின, தெய்வ ஜீவோடெ ஏள்சி, சொர்க்காக கொண்டு ஹோயி எல்லதனும் பரிப்பத்துள்ளா சகல அதிகாரும் கொட்டு, தன்ன பலபக்க குளிசிதும், ஆ தொட்ட சக்தித கொண்டு தென்னெயாப்புது.
21 மாய மந்தற கீவாக்களகையி உள்ளா சக்தி, ஈ லோகாளெ பரிப்பாக்களகையி உள்ளா சக்தி, இதே ஹாற எல்லா லோகாளெ உள்ளா சக்தி, ஈக இப்பா லோகாளெ உள்ளா சக்தி மாத்தறல்ல, இனி பொப்பத்தெ ஹோப்பா லோகாளெயும், இது எல்லதன மேலேகுள்ளா தொட்ட ஸ்தானதனகாட்டிலும், தெய்வ ஏசுக்கிறிஸ்தின ஹசி நிருத்தித்து. 22 அந்த்தெ தெய்வ, சபெயாயிப்பா தன்ன ஜனத பரிப்பா தலவனாயிற்றெ கிறிஸ்தின நேமிசி, மற்றுள்ளா எல்லா அதிகாரதும் ஏசுக்கிறிஸ்தின காலடிக மாடித்து. 23 அந்த்தெ தலவனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின சரீரமாயிற்றெ நங்க இத்தீனு; தன்ன சரீரமாயிப்பா சபெ தொடுதாப்பத்தெ பேக்காயி, எல்லா ஜாதிக்காறினும் தெய்வ கிறிஸ்தினகூடெ ஒந்தாயி சேர்சீதெ.