13
தொட்ட பரண அதிகாரதாளெ இப்பா எல்லாரினும், தெய்வ ஆ ஸ்தானதாளெ நேமிசிப்பா ஹேதினாளெ நங்க எல்லாரும் ஆக்கள அனிசரிசி நெடீக்கு. 2 அந்த்தெ நங்க ஆக்கள அனிசரிசாதெ எதிர்த்து நிந்நங்ங, ஆக்கள ஆ, ஸ்தானதாளெ நிறித்தி இப்பா தெய்வத நேமாக எதிர்த்து நில்லாஹாற இக்கு; அந்த்தெ எதிர்த்து நில்லாக்காக தெய்வ சிட்ச்செ கொடுகு. 3 எந்த்தெ ஹளிங்ங, பேடாத்துது கீவாக்கள சிட்ச்சிசத்தெகும், ஒள்ளேது கீவாக்கள பாராட்டத்தெகும் ஆப்புது ஆக்கள நேமிசிப்புது; அதுகொண்டு ஆக்களகையிந்த சிட்ச்செ கிட்டுகு ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெ இல்லாதிருக்கிங்ஙி, ஒள்ளெ காரெ மாத்தற கீயிவா; அம்மங்ங ஆக்க நிங்கள பாராட்டுரு. 4 ஏனாக ஹளிங்ங, ஒள்ளேது கீவாக்கள சகாசத்தெகும், பேடாத்துது கீவாக்கள அனிசத்தெகும், சிட்ச்சிசத்தெகும் பேக்காயிற்றெ ஆப்புது தெய்வ ஆக்கள நேமிசிப்புது. 5 மேலதிகாரிமாரு நங்கள ஏனிங்ஙி கீதுடுறோ ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெயாளெ மாத்தறல்ல, நிங்கள மனசாட்ச்சி பிரகாரும் ஆக்கள அனிசரிசி தென்னெ நெடீக்கு. 6 அந்த்தெ தெய்வ ஆக்காக நேமிசிதா கெலசத கீவத்தெபேக்காயிற்றெ ஆப்புது, நிங்க நிகுதி கெட்டுது. 7 அதுகொண்டு நிங்கள மேலேக அதிகாரிமாராயிற்றெ இப்பாக்க ஏறாயித்தங்ஙும் ஆக்காக அஞ்சி, ஆக்காக கொடத்துள்ளா பெகுமானத கொடிவா; ஏதொக்க நிகுதி கொடத்துட்டோ அதொக்க கொட்டுடிவா. 8 மற்றுள்ளாக்கள சினேகிசாவாங் தெய்வத நேம அனிசரிசி நெடதீனெ; அதுகொண்டு மற்றுள்ளாக்கள சினேகிசா காரெயாளெ அல்லாதெ பேறெ ஒந்நனாளெயும் நிங்க கடக்காறாயி இப்பத்தெ பாடில்லெ. 9 எந்த்தெ ஹளிங்ங, பேசித்தர கீவத்தெபாடில்லெ, கொலெகீவத்தெ பாடில்லெ, கள்ளத்தெ பாடில்லெ, கள்ளசாட்ச்சி ஹளத்தெ பாடில்லெ, அடுத்தாவன மொதுலிக ஆசெபடத்தெ பாடில்லெ ஹளிட்டுள்ளா பல நேமங்ஙளா தெய்வ தந்துஹடதெ. எந்நங்ங நீ நின்ன சினேகிசா ஹாற தென்னெ மற்றுள்ளா எல்லாரினும் சினேகிசுக்கு ஹளிட்டுள்ளா ஈ நேமதாளெ எல்லதும் அடங்ஙி ஹடதெயல்லோ! 10 ஏனாக ஹளிங்ங ஒப்பனமேலெ ஒப்பங்ங சினேக உட்டிங்ஙி அவங்ங துரோக கீவத்தெ தோந; அதுகொண்டு ஒப்பாங் மற்றுள்ளாக்களமேலெ சினேக காட்டதாப்பங்ங அவங் தெய்வ நேமதாளெ எளிதிப்பா எல்லதனும் கைக்கொண்டு நெடதீனெ. 11 முந்தெ முந்தெ நங்க ஏசுக்கிறிஸ்தின நம்பதாப்பங்ங, ஏசு நங்கள பிரிக ரெட்ச்சிசுவாங் ஹளி பிஜாரிசித்தனல்லோ? எந்நங்ங ஈக அதனகாட்டிலும் பிரிக ரெட்ச்சிசுவாங் ஹளி பிஜாருசுக்கு; அதுகொண்டு ஆ பிஜாரதாளெ ஜீவுசா நிங்க ஒறக்கு மங்க்கினாளெ இப்பாக்களஹாற நெடியாதெ ஒள்ளெ ஒறக்கு தெளுதாக்களாயி நெடதணிவா. 12 ஏனாக ஹளிங்ங, நங்க ஏசின அறியாதெ ஜீவிசிண்டித்தா காலதாளெ இரு ஒறங்ஙாக்கள ஹாற தென்னெயல்லோ ஜீவிசிண்டித்துது? ஈக நங்காக பொளகாத்தல்லோ! அதுகொண்டு நங்க தெய்வாக இஷ்டப்பட்டா காரெயாளெ ஒறங்ஙாக்கள ஹாற நெடியாதெ, ஜீவிதாளெ பொளகாதாக்கள ஹாற நெடீக்கு. 13-14 எந்த்தெ ஹளிங்ங, குடுத்து கூத்தாடி, பேசித்தர கீதண்டு அசுயபட்டு ஹூலுடிகூடிண்டு, அந்த்தல இருட்டினஹாற உள்ளா சரீரஆசெத நிவர்த்திகீவா காரெ எல்லதனும் புட்டட்டு, ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள ஜீவிதாளெ பொளகாத்து ஹளி பிஜாரிசி, அதங்ஙேற்ற காரெ கீது சந்தோஷமாயிற்றெ ஜீவிசிவா.