6
அதுகொண்டு தெற்று குற்ற கீதண்டித்தங்ங நங்காக தெய்வத கருணெ கூடுதலாயிற்றெ கிட்டுகு ஹளி ஹளத்தெ பற்றுகோ? 2-3 நீ ஸ்நானகர்ம ஏற்றெத்ததாப்பங்ங, நானும் நன்ன குற்றாகபேக்காயி ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு சத்தீனெ ஹளி, ஹளிட்டல்லோ ஸ்நானகர்ம ஏற்றெத்திது; அந்த்தெ இப்பங்ங, நீ திரிச்சும் குற்ற கீவுது எந்த்தெ? 4 நங்க ஸ்நானகர்ம ஏற்றெத்தாப்பங்ங, நங்கள தெற்று குற்றாகபேக்காயி ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு சாயிவுது மாத்தறல்ல; சத்தா ஏசு தன்ன அப்பன பெகுமானங்கொண்டு ஜீவோடெ எத்திப்பா ஹாற தென்னெ, குற்ற இல்லாத்த ஹொசா ஜீவித ஜீவுசத்தெபேக்காயி நங்களும் ஏசினகூடெ ஜீவோடெ ஏளுவும் ஹளி கொத்தில்லே? 5 நங்கள குற்றாகபேக்காயி ஏசினகூடெ சேர்ந்நு எந்த்தெ சத்தீனோ, அந்த்தெ தென்னெ, ஏசு ஜீவோடெ ஏளதாப்பங்ங நங்களும் ஜீவோடெ ஏளுவும். 6 எந்த்தெ ஹளிங்ங, நங்களபுடுசு தெற்று குற்ற கீசிண்டித்தா ஹளே மனுஷன ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்த்து குரிசாமேலெ தறெப்பங்ங, ஹளே சொபாவ இல்லாத்த மனுஷனாயி ஜீவுசக்கெ. 7 அந்த்தல ஹொசா மனுஷன, தெற்று குற்ற சொபாவ அடிமெ மாடாற. 8 அந்த்தெ கிறிஸ்தினகூடெ சத்தாக்க, கிறிஸ்தினகூடெ ஜீவுசாக்களாயி இத்தீரெ ஹளி நம்பீனல்லோ! 9 ஏனாக ஹளிங்ங, சத்து ஜீவோடெ எத்தா கிறிஸ்து ஹிந்தெ சத்துபில்லெ; ஒந்து பரச கிறிஸ்தின கொந்தா சாவிக எறடாமாத்த பரச கொல்லத்தெ அதிகார இல்லெயல்லோ? 10 கிறிஸ்து சத்துது நங்க கீதா தெற்று குற்றாக பேக்காயாப்புது; ஈக கிறிஸ்து ஜீவிசிண்டிப்புது தெய்வாபேக்காயிற்றெ ஆப்புது. 11 அதே ஹாற தென்னெ நிங்களும், தெற்று குற்ற கீவா சொபாவக சத்தட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு தெய்வாகபேக்காயி ஜீவிசிவா. 12 இனி நிங்க, சத்துஹோப்பா சரீர ஆசெபிரகார தெற்று குற்றதாளெ குடுங்ஙாதிரிவா. 13 பண்டு நிங்கள சரீரத, ஏதொக்க தெற்று கீவத்தெ உபயோகிசிறோ, அதொக்க இந்து நீதியுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வதகையி ஏல்சிகொடிவா; ஏனாக ஹளிங்ங நிங்க ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்துகளிஞட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ எத்து ஜீவிசிண்டித்தீரெயல்லோ! 14 நிங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங, தெற்று குற்றதாளெ பண்டு குடிங்ஙிதா ஹாற இனி குடுங்ஙரு; ஏனாக ஹளிங்ங, பண்டு நிங்க தெய்வ நேமத அனிசரிசி நெடிவாக்களாயித்துரு; இந்து நிங்க தெய்வத கருணெ அனிசரிசி நெடதீரல்லோ! 15 அந்த்தெ இப்பங்ங, இந்து தெய்வ நேமத அனிசரிசி நெடிவத்துள்ளா ஆவிசெ இல்லாத்துதுகொண்டு, தெற்று குற்ற கீதங்ஙும், தெய்வத கருணெ கிட்டுகு ஹளி ஹளத்தெ பற்றுகோ? ஒரிக்கிலும் பற்ற. 16 ஏனாக ஹளிங்ங, தெற்று குற்ற கீது நெடதங்ங சாயிவத்தெ ஆக்கு ஹளியும், தெய்வத கருணெ அனிசரிசி நெடதங்ங சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ மாறக்கெ ஹளியும், நிங்காக கொத்துட்டல்லோ? 17 அதுகொண்டு இந்து நிங்க தெய்வாக நண்ணி ஹளத்தெ உட்டு; ஏனாக ஹளிங்ங, பண்டு நிங்க தெற்று குற்ற கீதண்டு, அதங்ங அடிமெகளாயித்துரு; இந்து நிங்காகபேக்காயி கிறிஸ்து கீதுதன ஓர்த்து, மனப்பூர்வமாயிற்றெ அனிசரிசி நெடிவுதுகொண்டு, தெற்று குற்றந்த விடுதலெ ஆதுறல்லோ! 18 அந்த்தெ நிங்க, தெற்று குற்றந்த விடுதலெ ஆதுதுகொண்டு, நீதியாயிற்றுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வாக கடமெபட்டுதீரெ. 19 பண்டு, நிங்கள சரீரஆசெத அடக்கத்தெ பற்றாத்துதுகொண்டு, தெய்வ நேமத அனிசரிசி நெடெவத்தெ பற்றிபில்லெ; அதுகொண்டாப்புது நிங்க தெற்று குற்ற கீது, அசுத்தி உள்ளாக்களாயி ஹோதுது; இந்து அதனபகர, நிங்கள பரிசுத்தமாடத்தெ பேக்காயி நீதிபிறவர்த்தி கீயிவா. 20 ஏனாக ஹளிங்ங, நிங்கள ஹளே ஜீவிதாளெ நீதியாயிற்றுள்ளா காரெ கீவத்தெ பற்றிபில்லல்லோ! 21 ஆ ஜீவித ஓர்த்து நோடிங்ங இந்து நிங்காக நாண தோநுகு; ஆ ஜீவிதாக அவசான சாவு தென்னெயல்லோ? 22 எந்நங்ங இந்து, ஆ ஹளே ஜீவிதந்த விடுதலெஆயி, தெய்வசினேகத கீளேக பந்துட்டுரு! அந்த்தெ ஆப்புது நிங்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ ஆப்புது; கடெசிக நிங்காக நித்தியஜீவனும் கிட்டுகு. 23 எந்த்தெ ஹளிங்ங, தெற்று குற்ற கீவா ஆள்க்காறிக கிட்டா கூலி சாவுதென்னெ ஆப்புது; எந்நங்ங ஏசுக்கிறிஸ்தின எஜமானனாயிற்றெ ஏற்றெத்தாக்காக தெய்வ, தன்ன கருணெயாளெ தப்பா சம்மான ஏன ஹளிங்ங நித்தியஜீவங் தென்னெயாப்புது.