தெற்று குற்றம் அதுங்‌ஙுள்ளா சிச்செயும்
தெய்வாக இஷ்டில்லாத்த காரெயும், அதங்‌ஙுள்ளா சிச்செயும் (20:1-6)
20
+ \fr 20.1 \ft நித்திய தெய்வ ஹிந்திகும் மோசேதகூடெ, 2 இஸ்ரேல் ஜனதகூடெ நீ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்‌ங, இஸ்ரேல்காரும் செரி, ஆக்கள எடெக குடியிப்பா அன்னிய ஜாதிக்காரும் செரி, தங்கள மக்க மோளேகு ஹளா பேயிக ஹரெக்கெ களிச்சுதுட்டிங்‌ஙி, ஆக்கள கல்லெருது கொந்துடிவா! 3-5 அந்த்தெ ஆக்கள, நிங்க குடியிப்பா சலந்த கொந்து ஓளிச்சுதில்லிங்‌ஙி, நா தங்கா கூடாராகும் நன்ன ஹெசறிகும் மதிப்பில்லாதெ ஆயிண்டு ஹோக்கு. ஆக்கள மக்கள மோளேகிக ஹரெக்கெ களிப்புது, பேசித்தர கீவுதங்‌ங சம ஆப்புது. ஆ பிறித்திகெட்ட காரெத ஏறொக்க கீதீரெயோ அக்கள ஒக்க நா இஸ்ரேல் ஜனந்தே நீக்கி பீத்துடுவிங்.
6 அதுமாத்தற அல்ல, ஏறொக்க, இனி பொப்பத்துள்ளா காலத பற்றி பேயிதமேலெ நம்பிக்கெ பீத்திப்பாக்களகூடெ ராசிபீத்து கேளத்தெ ஹளி ஹோதீரெயோ, ஆக்கள நா இஸ்ரேல்ஜனதாளே இல்லாதெ மாடுவிங்.
தெய்வத ஓர்த்து கீவத்துள்ளுதும், கீவத்தெ பாடில்லாத்துதும் (20:7-14)
7 அதுகொண்‌டு நானே நிங்கள நெடத்தா தெய்வ ஹளி ஓர்த்து, அந்தலாக்க கீவா காரெதெ நிஙங்க கீயாதெ, பரிசுத்தமாயிற்றெ நெடதணிவா! 8 ஏனாக ஹளிங்‌ங, நா நிங்கள மற்றுள்ளா ஜனத எடெந்த பேறெ பிரிச்சு பரிசுத்தமாயிற்றெ நெடத்தா தெய்வமாயிப்பா ஹேதினாளெ, நன்ன வாக்கு கேட்டு சிர்தெயோடெ நெடதணிவா!
9 தன்ன அப்பனும், அவ்வெதும் சாப ஹவுக்காவன கொந்துடுக்கு. ஏனாக ஹளிங்‌ங, அவங் கீதா குற்றத அவங் தென்னெ ஏலுக்கு. 10 அதே ஹாற பேறெ ஒப்பன ஹிண்‌டுறாகூடெ பேசித்தர கீதாவனும், அதங்ங சம்சிதா ஆ வேசிதும் கொந்துடுக்கு. 11 தன்ன அப்பன ஹிண்‌டுறாகூடெ கூடி பேசித்தர கீவாவனும், அதங்ங சம்சிதா ஆ வேசிதும் கொந்துடுக்கு. ஏனக ஹளிங்ங, ஆக்க கீதா குற்றத ஆக்களே ஹொருக்கு. 12 தன்ன சொசெதகூடெ பேசித்தர கீவாவனும், அதங்‌ங சம்சிதா அவன சொசெதும் கொல்லுக்கு. ஆக்க அந்த்தெ கீதா குற்றத ஆக்களே ஹொருக்கு. 13 ஒப்பாங் ஹெண்‌ணாகளகூடெ கூடா ஹாற, ஒந்து கெண்‌டினகூடெ கூடி பேசித்தர கீதங்‌ங, மகா பிறித்தி கெட்ட காரெதா அவனும், அதங்‌ங சம்சிதா இஞ்ஞொப்பனும் கொந்துடுக்கு. ஆக்க கீதா குற்றத ஆக்க தென்னெ ஹொருக்கு. 14 ஒப்பாங் ஒந்து ஹெண்‌ணினகூடெயும், அவள மகளகூடெயும் சரீர பெந்த பீப்பத்தெ பாடில்லெ. அந்த்தெ கீவா ஆக்க மூறாளினும் கிச்சு கவுசி கொல்லுக்கு. ஆக்க கீதா குற்றத ஆக்க தென்னெ ஹொருக்கு. அந்த்தலாக்கள நிங்கள எடேக பீப்பத்தே பாடில்லெ.
மிருகதகூடெயும், மனுஷராகூடெயும் உள்ளா கிரம தெற்றிதா சரீர பெந்த (20:15-18)
15-16 ஒந்து ஹெண்‌ணோ, கெண்‌டோ ஒந்து மிருகதகூடெ பேசித்தர கீவத்தெ பாடில்லெ. அந்த்தெ கீவா ஹெண்‌ணு, கெண்‌டு ஏறாதங்‌ஙும் செரி, ஆ மிருகதகூடெ தென்னெ ஆக்களும் கொல்லுக்கு. ஏனகஹளிங்ங, ஆக்க கீதா குற்றத ஆக்க தென்னெ ஹொருக்கு. 17 ஏரிங்ஙி ஒப்பாங் தன்ன அப்பங்‌ஙோ, அவ்வெகோ ஹுட்டிதா அக்க திங்கெ சார்ச்செ உள்ளா ஹெண்‌ணின மொதெ களிச்சு, அது அவன அப்பன சார்ச்செ பிரகார பந்தா சொந்த ஆதங்ஙும், அவ்வெத சொந்தப்பிரகார பந்தா சார்ச்செ ஆதங்ஙும், ஆக்க கீதுது நாணங்கெட்ட காரெ ஆயிப்பா ஹேதினாளெ, அந்த்தலாக்கள நிங்கள சமுதாயதாளே சேர்சத்தெ பாடில்லெ. 18 ஒந்து ஹெண்‌ணு ஹொறெயெ ஆயிப்ப சமெயாளெ அவளகூடெ சரீர பெந்த பீத்தாவனும்செரி, அதங்‌ங சம்சிதா ஆ ஹெண்ணினும் நிங்கள சமுதாயந்த புட்டு நீக்கியுடிவா!
வளரெ வேண்‌டப்பட்டாக்களகூடெ உள்ளா கிரம தெற்றிதா பெந்த (20:19-21)
19 ஒப்பாங் தன்ன அப்பன திங்கெதோ, தன்ன அவ்வெத திங்கெதோகூடி கூடி பேசித்தர கீவத்தெ பாடில்லெ. அந்த்தலாவாங் வளரெ அடுத்த பெந்த உள்ளாக்களகூடெ பிறித்தி கெட்ட காரெ கீதா ஹேதினாளெ ஆக்கள குற்றத ஆக்க தென்னெ ஏலுக்கு. 20 ஒப்பாங் தன்ன அப்பன அண்‌ண தம்மந்தீரா ஹெண்‌ணாகளகூடெ கூடி பேசித்தர கீதங்‌ஙோ, அதங்‌ங சம்சிதா ஆ ஹெண்‌ணாகளும் கீதுது நாணங்கெட்ட காரெ ஆப்புது. மக்க இல்லாதெ சாயிவுரு. அதுகொண்‌டு ஆக்கள குற்றத ஆக்களே ஹொருக்கு. 21 ஒப்பாங் தன்ன அண்‌ணனும், தம்மனும் ஜீவோடெ இப்பங்‌ங, ஆக்கள ஹெண்ணாக மொதெகளிச்சுதுட்டிங்‌ஙி, அவங் கீதுது அவன அண்‌ணதம்மந்தீரா நாணங்கெடிசிதா காரெ ஆப்புது. அதுகொண்டு ஆக்களும் மக்க இல்லாதெ சாயிவுரு. அந்த்தலாக்க கீதா குற்றத ஆக்களே ஹொருக்கு.
தெய்வத கல்பனெ அனிசரிசி நெடிவுது (20:22-24)
22 அதுகொண்‌டு, நன்ன கல்பனெ அனிசரி சிர்தெயோடெ நெடதணிவா! இல்லிங்‌ஙி ஹொட்டெக சேராத்துன திந்தட்டு, காறி ஹம்மாடா ஹாற, நா நிங்காக தந்தா தேசந்த நிங்கள ஹொறெயெ மாடுவிங். 23 ஏனாக ஹளிங்‌ங நிங்க குடியிப்பத்தெ ஹோப்பா தேசதாளெ, நேரத்தெ இத்தாக்க அந்த்தல காரெ கீதா ஹேதினாளெ ஆப்புது, நா ஆக்கள ஹொறெயெ மாடிது. அதுகொண்‌டு நிங்க ஆக்கள ஹாற ஆகாதிரிவா! 24 எந்நங்‌ங, ஹாலும், ஜேனும் ஒளுகா ஒள்ளெ பெளெ உள்ளா தேசத நா நிங்காக தப்பத்தெ ஹோப்பா ஹேதினாளெ, நிங்க அதன சொந்தமாடி ஜீவிசியணிவா! ஹளி நா நிங்காக வாக்கு தந்திப்பா ஹேதினாளெ, நானாப்பு நிங்கள நெடத்தா தெய்வ ஹளிட்டுள்ளுது மனசினாளெ ஓர்த்து, ஆ ஜாதிக்காரு நெடதா ஹாற நிங்களும் நெடியாதிரிவா!
பரிசுத்த உள்ளா தெய்வ (20:25-27)
25 அதுகூடாதெ, சுத்தமிருக, சுத்த இல்லாத்த மிருக, அசுத்த மிருக, சுத்த ஹக்கிலு, அசுத்த ஹக்கிலு ஹளி, ஏதன தின்னக்கெ, ஏதன திம்பத்தெ பாடில்லெ ஹளி நா நிங்களகூடெ ஹளிதன ஓர்த்து நெடதணிவா! நிங்‌க ஏதன திந்நங்‌ங சுத்த உள்ளாக்களாயி இப்புரு ஹளி நன்ன நேமப்பிரகார நெடதணிவா! 26 அதுகூடாதெ, நா மகாபரிசுத்த உள்ளா தெய்வமாயிப்பா ஹேதினாளெ, நிங்க நனங்‌ங ஏற்ற சுத்தத்தோடெ நெடிக்கு ஹளிட்டாப்புது மற்று ஜனத எடெந்த நிங்கள பிரிச்சு எத்திப்புது. 27 அதுகொண்‌டு நிங்களாளெ ஏரிங்‌ஙி சத்தாவனகூடெயும், பேயிகூடெயும், இனிநெடிவத்துள்ளா காரெத கேட்டறிவாக்களாயி இத்தங்‌ங, அந்த்தலாக்கள கல்லெருது கொந்துடிவா! ஆக்க கீதா குற்றத ஆக்களே ஹொருக்கு>> ஹளி தெய்வ ஹளித்து. (தரிசன3:16)