தெய்வத புகழ்த்தி பாடுது
இஸ்ரேல்காறா தப்சத்தெ மாடிதா தெய்வத புகழ்த்தி பாடுது (15:1-21)
15
எந்தட்டு, மோசேயும் இஸ்ரேல்காரும் தெய்வத புகழ்த்தி பாடிரு. எந்த்தெ ஹளிங்ங,நங்காக ஜெயதந்தா தெய்வமே!
நங்காக பேக்காயி நங்கள சத்துருக்களாகூடெ சக்தியோடெ யுத்தகீதெயல்லோ!
நங்கள சத்துருக்களா குதிரெதும், ஆக்கள குதிரெ வீரம்மாரினும் கடலாளெ முக்கி கொந்தெயல்லோ! நின்ன புகழ்த்தி பாடுவிங். 2 தெய்வமே! நீ நங்கள பெல!
நங்க நின்ன தென்னெ புகழ்த்தி பாடுவும்.
நீனாப்புது நன்ன தெய்வ! நின்ன புகழ்த்தி பாடுவிங்!
நங்கள கார்ணம்மாரு கும்முட்டா தெய்வ நீனாப்புது! நின்ன நா புகழ்த்தி பாடுவிங்.
3 நங்கள நெடத்தா தெய்வமாயிப்பா நீ, ஒந்து யுத்தவீரனாப்புது! நின்ன ஹெசரு எந்தெந்தும் உட்டாக்கு
4 எகிப்து ராஜாவின குதிரெதும், அவன எல்லா குதிரெ வண்டிதும், சாமர்த்தெ உள்ளா எல்லா படெவீரம்மாரினும், கடலாளெ முக்கி கொந்துத்து! அவன எல்லா அதிகாரும் கடலாளெ முங்ஙி சத்துரு.
5 ஆளதாளெ நீரொக்க ஆக்கள மேலெ ஹத்தி மறிஞ்ஞுத்து!
கெறெயாளெ ஹைக்கிதா கல்லின ஹாற ஆக்க ஒக்க முங்ஙி சத்துரு.
6 நித்திய தெய்வமே! நின்ன சக்தித முந்தாக ஏறனகொண்டு நில்லத்தெ பற்றுகு? நீ நின்ன கையி நீட்டங்ங, நங்கள சத்துருக்களு ஒக்க சத்து பித்துரு.
7 நின்ன எதிர்த்தாக்கள ஒக்க நீ ஒந்தும் இல்லாதெ மாடி ஹைக்கிதெ!
ஒணக்கு ஹுல்லு கிச்சு கத்தி பூதியாப்பா ஹாற ஆக்க ஒக்க நின்ன அரிசதாளெ நாசாயி ஹோதுரு.
8 தெரெ அடிச்சண்டித்தா கடலு, நீ உறிசிதா காற்று கொண்டு நீரொக்க எருடு பக்க மெள்ளெத ஹாற நிந்துத்து!
9 <<நா ஆக்கள ஓடிசி ஹிடிப்பிங், நன்ன வாளாளெ ஆக்கள பெட்டி கொல்லுவிங்! ஆக்கள சொத்து மொதுலொக்க திரிச்சு பொடிசி நன்ன படெவீரம்மாரிக பங்கு மாடி கொடுவிங்! >> ஹளி ஹளிட்டு சத்துருக்களு நங்கள ஓடிசிண்டு பந்துரு.
10 எந்நங்ங, நீ புட்டா சோசக்காற்றாளெ ஆக்க ஒக்க கடல்நீராளெ முங்ஙி சத்துரு.
நீராளெ ஹைக்கிதா ஈயக்கட்டி முங்ஙா ஹாற ஆக்க ஒக்க கடலாளெ காணாதெ ஆயிண்டு ஹோதுரு.
11 நித்திய தெய்வமே! நினங்ங சம ஒப்புரும் இல்லெ!
நின்ன ஹாற சுத்த உள்ளாவங் ஒப்பனும் இல்லெ! நின்ன ஹாற ஒள்ளேவாங் ஒப்பனும் இல்லெ!
நின்ன ஹாற அல்புத கீவாவாங் ஒப்பனும் இல்லெ.
12 நீ கையி போசங்ங, நங்கள சத்துருக்களு ஒக்க சத்தண்டு ஹோதுரு.
பூமி எருடு ஹொளப்பாயி, ஆக்கள ஒக்க முணிங்ஙித்து.
13 மாறாத்த நின்ன சினேகங்கொண்டு, அடிமெ கெலச கீதண்டித்தா நங்கள விடுதலெ மாடி கூட்டிண்டு பந்தெ.
14 நீ நங்காக கீதா அல்புதங்ஙளு ஒக்க மற்று சமுதாயக்காரு கேளங்ங அஞ்சி பெறெப்புரு.
பெலிஸ்தியம்ரிகும் அஞ்சிக்கெ ஹுக்குகு.
15 ஏதோம் தலவம்மாரிகும், அஞ்சிக்கெ ஹுக்குகு!
மோவாபு தலவம்மாரிகும் அஞ்சிக்கெ ஹுக்குகு! கானான் சமுதாயக்காறிகும் அஞ்சிக்கெ ஹுக்குகு.
16 ஆக்களாளெ ஒப்பனும் ஈ, அஞ்சிக்கெந்த தப்சத்தெ பற்ற!
நீ விடுதலெமாடி கூட்டிண்டு பந்தா இஸ்ரேல் ஜனங்ஙளாயிப்பா நங்க ஆக்கள ராஜெத ஒக்க கடது ஹோப்பா வரெட்ட, ஆக்க ஒக்க அஞ்சிக்கெயாளெ கல்லின ஹாற நிந்திப்புரு.
17 நீ நங்காக தரக்கெ ஹளி வாக்கு ஹளிதா தேசாளெ நங்கள பத்திரமாயிற்றெ கொண்டு ஹோயி சேர்சுவெ!
நீ தங்கிப்பா நின்ன சொந்த மலெத மேலெயும், நினங்ங ஹளி தெரெஞ்ஞெத்தி பீத்திப்பா சுத்த சலதாளெயும், நீ நங்கள பத்திரமாயிற்றெ கொண்டு ஹோயி சேர்சுவெ.
18 நித்திய தெய்வமெ! நின்ன பரணாக முடிவே இல்லெ.
19 இஸ்ரேல்காறாயிப்பா நங்கள இக்கரெக கடெவத்தெ பேக்காயி, செங்கடலா எருடாயிற்றெ பிரிச்சு கூட்டிண்டு பந்தா, அதே கடலாளெ எகிப்து ராஜாவினும், அவன குதிரெதும், குதிரெ வண்டிதும், குதிரெ வீரம்மாரு எல்லாரினும் நீராளெ முக்கி கொந்தெ.
20 ஆரோனின திங்கெ மீரியாமும், அவளகூடெ கொறே ஹெண்ணாகளும் கூடி, ஆக்கள கையாளெ மேளதாள எத்தி தட்டிண்டு, ஆடிப்பாடி தெய்வத புகழ்த்தி பாடிரு. 21 மீரியாமு பாடித பாட்டு:
நித்திய தெய்வத புகழ்த்தி பாடிவா!
தெய்வ நங்கள ஓயித்தாயி ஜெயிப்பத்தெ மாடித்து. நங்கள ஹிடிப்பத்தெ ஹளி, ஆக்க நம்பி இத்தா குதிரெப்படெ வீரம்மாரினும் ஆக்கள குதிரெதும்,கடலாளெ முக்கிதா தெய்வத புகழ்த்தி பாடிவா!
கைப்புள்ளா நீருகொண்டு இஸ்ரேல்காறா பரீஷணகீவுது (15:22-24)
22 ஹிந்தெ மோசே, ஆக்கள ஒக்க ஆ செங்கடலிந்த மருபூமியாளெ இப்பா சூர் ஹளா சலாக கூட்டின்டுபந்நா. ஆக்க மூருஜினட்ட நெடதுபந்துரு, எந்நங்ங ஆக்காக குடிப்பத்தெ ஒந்தரெயும் நீரு கிட்டிப்பில்லெ. 23 எந்தட்டு ஆக்க மாரா ஹளா சலாக பொப்பங்ங, அல்லி நீரு உட்டாயித்து. எந்நங்ங ஆ நீரு பயங்கர கைப்புள்ளுதாயி இத்தா ஹேதினாளெ, அதன ஆக்களகொண்டு குடிப்பத்தெபற்றிபில்லெ. அதுகொண்டு கைப்பு ஹளிட்டுள்ளா அர்த்தாளெ ஆ சலாக மாரா ஹளி ஹெசரு உட்டாத்துது, 24 அம்மங்ங இஸ்ரேல்காரு, நங்க ஈக ஏனகுடுத்தட்டு தாகமாற்றுது? ஹளி மோசேதகூடெ முருமுருப்பத்தெ கூடிருரு.
கைப்புள்ளா நீரின ஒள்ளெ நீராயி மாற்றுது (15:25-27)
25 அதுகொண்டு, மோசே தெய்வதகூடெ, நங்கள சகாசுக்கு ஹளி பிரார்த்தனெ கீதாங். அம்மங்ங தெய்வ அவங்ங ஒந்து மரத காட்டித்து, அவங் அதனாளெ ஒந்து துண்டின பெட்டி எத்திட்டு, நீராளெ ஹைக்கிதாங் அம்மங்ங, ஆ நீரு ஒள்ளெ நீராயி மாறித்து. அந்த்தெ தெய்வ ஆக்கள பரீஷண கீதட்டு, அல்லி ஆக்காக நேமங்ஙளா கொட்டுத்து. 26 அது ஏன ஹளிங்ங, <<நிங்கள நெடத்தா தெய்வமாயிப்பா நா ஹளுதன சிர்திசி கேட்டு, நன்ன வாக்குப்பிரகார தென்னெ நெடதங்ங, எகிப்துகாறா நாசமாடத்தெ பேக்காயி நா பரிசிதா தெண்ண தீன ஒந்தும் நிங்காக பார. ஏனக ஹளிங்ங, நா தெண்ணத சுகமாட தெய்வமாப்புது.
27 எந்தட்டு ஆக்க மாரா ஹளா சலந்த ஹொறட்டு, ஏலீம் ஹளா சலாக பந்துஎத்திரு. அல்லி 12 நீரு ஒறவும், 70 ஈத்தப்பழ மரங்ஙளும் இத்தாஹேதினாளெ ஆக்க அல்லிதென்னெ கூடார ஹைக்கி கூடிரு.